வாசகர்கள் கருத்துகள் ( 14 )
வெட்டி ஈகோ பார்த்து மீண்டும் திமுக சுலபமாக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு தராதீர்கள் அதிமுக அனைத்து குரூப் கோளும் சேர்ந்து பாமக தேமுதிக விஜய் கூட்டணி வைத்தால் ஆட்சியை பிடிக்கிறார்களோ இல்லையோ பலமான போட்டியாவதுகொடுக்கலாம்
இருப்பர்
இப்ப எடப்பாடி கதை முடிந்தது அடுத்த தேர்தலுக்குள் அவர் இடத்தை இழந்து சிறையில் இருப்பர்
சும்மா ரீல் சுத்த வேண்டாம் . அப்படியென்றால் ஒரு பதவியையும் கொடுக்காமல் பழைய பதவிகளையும் பிடுஙகின காரணம் என்ன.
சட்ட சபையில் ஓபிஸ் மற்றும் செங்கோடனும் சேர்ந்து அமர்த்தது பார்த்து எபிஸ் வயித்தில் புலிகரிச்சிருக்கும். அதன் புலி பம்முது
நேற்று "அவரிடமே போய் கேளுங்கள்" இன்று "எங்களை யாராலும் பிரிக்க முடியாது" அதை சோதிக்க 1 நாள் மக்கள் வரிப்பணத்திலேயே சட்டசபையில் டிவிஷன் வாக்கெடுப்பு நடத்தியாச்சே எஸ்.ஆர் பெவிகால் போட்டு ஒட்டுயிருப்பாங்க போல இப்படித்தான் 2019ல் இரட்டை குழல் துப்பாக்கின்னு ஒருத்தர கூவினாப்ல இப்போ அந்தாளு கதி விஷ்வகுரு பாதத்தில் இவருக்கு.........??
பஞ்சாயத்து முடிஞ்சாச்சு..போயி அவுக அவுக வேலய பாருங்க..அஇஅதிமுகவை எவனும் அசச்சு பார்க்க முடியாது.
செங்கோட்டையன் , தனது மகனுக்கு ராஜ்யசபா பதவி கேட்டதாகவும் அதற்கு திரு. எடப்பாடி கட்சியில் சீனியர் பலர் இருக்கும்போது மகனுக்கு தர முடியாது என்று மறுத்து விட்டதால் இந்த சதி....
மூக்கே இல்லாத சூர்ப்பனகையைப்போல இனி கட்சி ஆகிவிடும் இதில் என்ன சந்தேகம் இப்படியே தனது அடக்குமுறையினால் எல்லாரையும் பணிய வைக்க முடியாது நேற்று கட்சிக்குள் வந்த இடப்படி பேசலாமா எல்லோரையும் அரவணைத்து அனுசரித்துதான் போக வேண்டும் ஆளில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதுபோல கூவத்தூரில் ஆரம்பித்த கதைதான் காரணம் அதற்கு முன்பு இடைப்பாடி என்றொருவர் கட்சியில் இருக்கிறாரா என்றே யாருக்குமே தெரியாது இவர் கட்சியில் மூத்த தலைவர்கள் அனைவரையும் விரட்டிய அடித்துவிட்டார் இனி கட்சி அம்பேல்தான்
பிரிக்க முடியாது என்றால், செங்கோட்டையன் பற்றிய கேள்விக்கு அவரிடம் கேளுங்கள் என்று நழுவியது ஏன் சார்?