வாசகர்கள் கருத்துகள் ( 10 )
முதலில் ஓய்வு பெறும் வயதை 58 ஆக அறிவித்து அவர்களுக்கு பண பலன்களை கொடுத்து வீட்டுக்கு துரத்தி விட வேண்டும் இளைஞர்களை வேலையில் சேர்க்க வேண்டும் ஆனால் இதில் போராடுபவர்கள் யாராவது லஞ்சம் வாங்க கூடாது என்று சொல்கிறார்களா பாருங்கள் கடமை சரியாக செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களா பாருங்கள்
அவனவன் வேலை கிடைக்காம கஷ்டப்பட்டுக்கிட்டு தனியார் வேலையில் கிடைக்கிற சம்பளத்துக்கு வேலை பார்க்குறாங்க. இவங்களுக்கு சம்பளம் பத்தவில்லை பழைய ஓய்வூதியம் வேணும்னு போராட்டம் பண்றாங்க. இவர்கள் வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு சம்பளம் கிடைத்தாலும் வேலை செய்ய பலபேர் தயாரா இருக்காங்க. தயவு தாட்சண்யம் பார்க்காம இவர்களை வேலையை விட்டு தூக்கிடுங்க. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கன்னு மனவருத்ததோட சொல்கிறேன். எல்லாத்தையும் ஒத்துக்கிட்டுதான் வேலைக்கு சேர்ந்தீங்க. கிடைத்த வேலையையும் ஒழுங்கா செய்வதில்லை. லஞ்சம் ஊழல் செய்து கேவலபிழைப்பு பிழைக்கறீங்க. இது கொஞ்சம்கூட நியாயம் இல்லை.
அரசு சம்பளத்தை வாங்கிக்கொண்டு அரசுக்கு எதிராக கோசம் போட்டால் உனக்கு சம்பளம் போட்டுக்க வேண்டுமா? அதற்க்கு ஆமுக கட்சி ஆரம்பிக்க வேண்டும், அப்ப உங்களுக்கு ஒட்டு போடுவார்கள், அவர்களுக்கு நீங்கள் வேலை கொடுக்கலாம், சம்பளம் கொடுக்கலாம்
பொது மக்களின் மனுக்களின் மீது அரசு ஊழியர்கள் எவ்வித எதிர்பார்ப்பு இல்லாமலும் அலைக்கழிக்காலும் சேவை செய்வதில்லை. எனவே அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள். தற்போது வலுவான எதிர்கட்சிகள் ஏதும் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை .
புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு சம்மதித்து தான் வேலையில் சேர்ந்தீர்கள். இப்போ என்ன பழைய ஓய்வூதியம் வேண்டும்? இது முறைதானா?
ஜக்டோ ஜியோ ஆசிரிய அரசு அதிகாரிகள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஓங்கோல் திருட்டு திராவிட அரசுக்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும்
இதை நபர் தான்.. சம்பளம் அரசு ஊழியர்களின் உரிமை என் சில வருடங்களுக்கு முன்பு சொன்னார். வயது ஆக ஆக .. மறதி வியாதி போல.
உலக கொடுங்கோன்மை ஆட்சி -despotism, தமிழ்நாடு rule is tyranny in the world today
நல்ல முடிவு இதேபோல் பாராளுமன்றம் சட்டசபை வெளியே போராடும் எம்பி எம்எல்ஏ க்களுக்கும் சம்பளம் கொடுக்க கூடாது. செய்வார்களா. இந்த நாட்டிலே குற்றவாளியே அமைச்சராகளாம். ஜாமினில் இருப்பவர் அமைச்சர் ஆகலாம். ஆனால் அரசு அலுவலர்கள் மீது வழக்கு இருந்தால் சஸ்பெண்டு. இதுதான் சனநாயகம்.
திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற திராவிடன் விடியலை நம்பி வீணா போணவனுவோ இந்த ஜக்டோ ஜியோ ஆசிரிய அரசு அதிகாரிகள்...