வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கஸ்தூரிக்கு ஆதரவாகவும் இருக்கப்போவதில்லை என்றும் சேர்த்து சொல்லுங்க ....முன்ஜாமீன் மனு தள்ளுபடி பற்றி இங்க ஒரு செய்தியை காணோம் ??
கஸ்துரிக்கு மட்டும் அல்ல ...உங்களுக்கும் சேர்த்து ஆதரவாகதான் இருப்பார் ராஜா ....
ஒருவரை தவிர யாரும் ஏற்க தயாரஇல்ல இதுதான் உண்மை
பிஜேபி உடன் யாரும் கூட்டணி அமைத்து அதனை வளர்த்து விடாதீர்கள். வளர்த்த கிடா மார்பில் பாயும் நினைவில் வையுங்கள். பிஜேபி தமிழ் நாட்டுக்கு நல்லதல்ல. சமூக ஒற்றுமை முக்கியம்
அப்படீன்னா மதச்சார்பற்ற சமூக ஒற்றுமை கொண்ட SDPI கட்சியுடன் கூட்டணி வச்சுக்கலாமா?
மகாதேவா, கண்டிப்பாக வளர்த்த கிடா மார்பில் தான் பாய வேண்டும் ..முதுகில் பாய்ந்தால் அது வளர்த்த கிடா அல்ல ...பிஜேபி உடன் எல்லோரும் கூட்டணி அமைத்து அதனை வளர்த்து, நீங்களும் வளருங்கள் ..சமூக ஒற்றுமை முக்கியம், நாட்டில் மதத்துக்கு ஒரு சட்டம் உள்ளது . மதசார்பற்ற அரசு அமைய பிஜேபி தமிழ் நாட்டுக்கு நல்லது .....
நீங்கள் எப்போதும் தனிக்காட்டு ராஜா தான் என்பது தான் ஊரறிந்த விஷயம் ஆயிற்றே!
இவர் வேறு... தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து இருக்கலாம்.
சத்திரத்தில் சாப்பாடு போட்டாத்தானே வரிசையில் நிக்கணும்? யாரும் கூட்டணி வெச்சுக்கறதா இல்லை.
பந்தி பறிமாறும் முன்னே...இலையை எடுப்பதற்கு முண்டியடிக்கும் அந்த பாஞ்சி லட்சம்தான நீ?
அதே நினைப்பாதான் இருப்பீங்க போல, சத்திரத்தில் சாப்பாடு, பிரியாணி ,குவார்ட்டர் .....
2025 ஜனவரி முதல் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். பொது மக்கள் 6 மாதம் வரை மாற்றலாம் என்று அறிவிக்க வேண்டும்.
அனைத்து கட்சித் தலைவர்களும் ஒன்றுகூடி திமுகவை தனியாக நிற்கும்படி செய்தால் "விடிஞ்சா தெரியும் மாப்பிள்ளை குருடு திமுக" என்பது மக்களுக்கு விளங்கும். திமுகவை தமிழகத்தை விட்டு வெளியே அனுப்பி வைப்பது அனைத்து கட்சிகள் கடமை.