வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பாலியல் தொழிலைவிட கேவலம்
சினிமாவில இவளுங்க பண்ணும் அதிகலம் கொஞ்சநஞ்சமா
Super. சரியான தைரியம். இந்த மாதிரி எல்லாரும் வெளிப்படையா பேசினால்தான் இந்த விஷயத்துக்கு ஒரு முடிவு வரும்
கமெண்ட் எல்லாம் ஆணாதிக்க சிந்தனையின் தாக்கம் தெரிகிறது. சாக்கடை நற தான் செய்யும் என்பது போல. சுத்தம் செய்ய ஆசைப்படுகிறார்கள். உதவுங்கள். பாலியல் வன்கொடுமைக்கு மேற்கு வங்க தீர்ப்பு பேரிடியாக வர வேண்டும். அதே போல மலையாள சினி உலக தீர்ப்பு இந்தியா திரையுலக்கே சவுக்கடியாக வர வேண்டும். மற்ற திரையுலகம் திருந்தி விடும். ஒரு பெண்ணின் குரல் அவர்களுக்கு ஆதரவாக மற்ற பெண்களின் குரல்கள். நான் ஒதுங்கினேன். நான் சுதாரித்தேன். இன்று இந்த பெண்கள் வாய்விட்டு கூறுகிறார்கள். இனி வரும் தலைமுறைக்காவது விடிவு தாருங்கள் என்ற ரீதியில் தான் நமது சித்தியின் கருத்தை எடுத்து கொள்ள வேண்டும். இந்த பாலியல் குற்றவாளிகளுக்கு இனி கேமரா முன் வர ஆயுள் தடை விதிக்க வேண்டும். சினி உலகில் இருந்து தனிமை படுத்தப்பட வேண்டும்.
பானுப்ரியா அல்ல,தையல்காரி வேஷத்தில் நடித்தது சீமா
அந்த காலத்திலியே மலையாள படம் அவ்லிண்டே ராவுகள் ரொம்ப பேமஸ்.. நடிகை பானுப்ரியா டீச்சர் ஆஹ நடித்த ஒரு படத்தில் டியூஷன் படிக்கும் பையனிடம் சல்லாபம்.. இப்படி பட்ட படங்களில் நடித்து காசு சம்பாரித்து , மக்கள் மனதையும் கெடுத்து விட்டு.. இப்போ வந்து sexual ஹராஸ்சமென்ட் பத்தி புகார் அளிப்பதில் நியாயம் இல்லை...
மலையாளம் முதல் அடி எடுத்து விட்டது ஆந்திரா தலை தூக்க ஆரம்பிக்கிறது கோலிவுட் மட்டும் சாமியார் மடமா? இனி இங்கும் எத்தனை பெருந்தலைகள் ஆட்டம் அம்பலமாகுமோ ? ‘நேற்று அழைத்தும் , வலியவும் வந்து chance க்காக நின்றுவிட்டு ஆடி கழித்த ஆறாம் மாதம் - தப்பு - அறுபதாம் வருஷம் குப்பையைக் கிளறி என்ன சாதிக்கப்போகிறார்கள்
90 சதவீத நடிகைகளுக்கு குறைந்தது 3 கல்யாணம் தான். இதிலே இவர்களின், ஒழுக்கம், பத்தினி வேஷம் கிழிந்து விட்டது. இவர்கள் பேசுவது இவர்களுக்கே கூச்சமாக இருக்கும்.
எப்பவோ நடந்ததை இத்தனை வருஷம் கழித்து வெளியிட்டால் என்ன உபயோகம். மானமும் கவுரவமும் நஷ்டமானதை ஆறப்போட்டுவிட்டு சாவகாசமாக சொல்ல வேண்டிய அவசியம் என்ன. சினிமா துறை என்பதே தோல் வியாபாரம் என்பது தெரிந்த விஷயம்தானே. இப்போதெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காவா சினிமா துறைக்கு வருகிறார்கள். பணத்துக்கும் புகழுக்கும்தானே. அந்த போதையின் பக்கவிளைவுகள் எப்படி இருக்கும் என்று தெரியாமலா நுழைகிறார்கள்.
காமத்தை பரப்பி காசு பார்க்கும் திரைத்துறையில் தேவையான காசு சேர்ந்த பிறகு உத்தமி, பத்தினி வேஷம் எதுக்கு. பொது மக்களுக்கு இவர்களின் யோக்கியதை நன்கு தெரியும்.