வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இருக்கும் போது பெரும்பாலோர் பெற்றோரை கவனிப்பதில்லை.இறந்த பிறகு சம்பிரதாயங்கள்
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் பிரதி அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கானோர் முதல்நாள் இரவே வந்திறங்கி தங்களது இறந்த முனனோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு போவது மிகவும் பிரசித்தம்.
இந்திய முன்னேறமுடியாமல் தவிர்ப்பததற்கு இந்த மாதிரி அர்த்தமற்ற சடங்குகள் தான். உணவு பொருளை, தண்ணீரில் கலக்கி விடுவதும், கட்டிய துணியை அவிழ்த்து விடுவதும், எப்படி மூதாதையர்களூக்கு போய் சேரும் எனத்தெரியவில்லை. அதற்க்கு பதிலாக அவற்றை ஏழைகளுக்கு கொடுக்கலாம். இதைச்சொன்ன நம்மள முட்டாளும்பாய்ங்க...
இந்த கருத்து அபத்தமானது. எல்லா மதங்களிலும் இம்மாதிரி நம்பிக்கைகள் உண்டு. மேல் நாடுகளிலும் உண்டு. நாத்திகம் பேசும் அரசியல்வாதிகள் வீட்டிலேயே இதெல்லாம் செய்கிறார்கள். போவியா
முன்னேறிய நாடு என்று எதை சொல்லுகிறீர்கள்? அறிவியலில் பாரத நாடு எந்த நாட்டுக்கும் சளைத்தது இல்லை. கலாச்சாரத்தில் நாம் மற்றவர்களுக்கு முன்னோடி. உங்களை போன்றவர்கள் எதையும் ஒழுங்காக படிக்காமல் எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் சொந்த பேரை கூட சொல்ல முடியாமல் இருப்பதே நம் நாட்டுக்கு கேடு.
ஆஹா, வந்துட்டாரு தத்துவம் பேச. யதார்த்துக்கு அப்பாற்பட்டது ஆன்மீகம். உணவை நீரில் கரைத்து இறந்தவர்களுக்கு சமர்ப்பிக்கபடுபவை, அவர்கள் வேறு பிறவி எடுத்திருந்தால் அவர்களுக்கு உணவாக வேறு ரூபத்தில் வேறு யார் மூலமாகாவோ சென்று சேரும். இல்லையென்றால் இறந்த போன நம் முன்னோர்கள் ஆத்ம ரூபத்தில் வாழ்கிறார்கள் என்று நம்பினால் மட்டுமே, மற்ற விஷயங்கள் புரியும். இல்லையென்றால் என்னத்த சொன்னாலும் உனக்கு புரியாது.
ஏம்பா. பகுத்தறிவு கொழுந்தே. பகுத்தறிவு பேசின தலைவன்கள் இறந்து போனால் அவர்கள் சடலத்துக்கு தொண்டர்கள் ஆயிரக்கணக்கான மலர் மாலைகளை வைக்கிறார்களே. அதை இறந்து போனவர் முகர்ந்து பார்த்து சந்தோஷப்படுவதற்காகவா. அவையெல்லாம் வீணாகத்தானே போகிறது. இந்து மதச் சடங்கு என்றால் மட்டும் நொட்டை சொல்ல வரிந்து கட்டிக்கொண்டு வந்துடுவீங்களே.
சரி பிஜேபி வருவதற்கு முன்னர் யார் இந்துக்களை பாதுகாத்து வந்தது, உங்களது கலவர யுக்தி எங்களது மனித நேய பக்தி
பலரும் உள்ளார்கள். பிரிவினை சக்திகள் ஒரு புள்ளியில் ஒன்றிணைவது போல் ஆன்மீக சக்திகள் பாஜாவில் ஒன்றிணைவதில் என்ன தவறு? கேள்வி கேக்கும் முன் அது கேனத்தனமான கேள்வியா இல்லை திருப்பி அடிக்கும் கேள்வியை என்று யோசித்து கேட்கவும். முகலாய மூர்கள் தெற்கில் ரொம்ப கோலோச்சுவதற்கு தடையாக இருந்தவர் கிருஷ்ணா தேவா ராயர். வரலாற்றை சரியாக படிக்கவும்.
பெரியாராவது மண்ணாவது!
சென்னை கபாலீஸ்வரர் கோயில் குளத்தறுகில் தர்ப்பணம் கொடுப்பதைப் பற்றி ஒரு வரியாவது குறிப்பிட்டிருக்கலாம்.
வேதாரணியம் மற்றும் கோடியக்கரை பகுதிகளில் தினமலர் நிருபர்களே இல்லையா?
Sincere ஆக செய்பவர்கள் திமுகவுக்கு வோட்டு போடாதீர்கள், அப்போது தான் இதுக்கு முழு பலன் இருக்கும்.
ஆற்றில் தர்ப்பணம் செய்வோர் லட்ச்சக்கணக்கில் கோடிக்கணக்கான ஹிந்து மக்கள் தங்கள் இல்லங்களில் புரோகிதர் வைத்து தர்ப்பணம் செய்கின்றனர். இதனையும் செய்தியில் கூறினால் செய்தி முழுமையாய் இருக்கும். தர்ப்பணம் செய்த நாள் இரவு போது இட்லி தோசை உப்புமா போன்ற பலகாரங்கள் மட்டும் எடுத்துக்கொள்வர்
ஒரு திருத்தம். புழுங்கல் அரிசியில் செய்த இட்லி தோசை சாப்பிட மாட்டார்கள். கோதுமை, பச்சரிசியில் செய்த உணவுகள் சாப்பிடலாம்
இது ஆன்மீக மண் தான் வைதீக இந்து சனாதன தர்மம் தான் இந்த நாட்டை நல்லவிதமாக ஒருங்கிணைப்பு செய்து வைத்துள்ளது
ஆனால் இன்னும் ரயிலில் கழிவறைகளில் சங்கிலி கட்டிதான் கப் உள்ளது.