உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம்: அதிகாரி கைது

3 ஆயிரம் ரூபாய் லஞ்சம்: அதிகாரி கைது

காஞ்சிபுரம்: துணி ஏற்றுமதி நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி கோட்ட அலுவலர் சுப்ரமணியன் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ