வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உளுந்தூர்பேட்டையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு பேருந்து நிலையம் அமைத்து பக்காவாக நிர்வகித்து வருகிறார்கள் ஆனால் தேனீர் விலை எல்லாம் அதிகம், கழிவறை சுத்தமாக உள்ளது. தமிழக அரசு இதுவரை எத்தனை கோடி ரூபாய் வரிவசூல் செய்தது பற்றிய விபரம் தரவில்லை.
ஆம்னி பஸ் ங்கரதே ஒரு ஃபிராடு சட்ட விரோத போக்குவரத்து முறை.. டூரீஸ்ட் பெர்மிட் உள்ளது மட்டுமே... டிக்கெட் போட்டு டிரிப் அடித்தல் சட்ட விரோதம்.. அவர்களுக்கு முட்டு கொடுக்கும் மக்கள், பொங்கல் தீபாவளிக்கு கட்டண கொள்ளை அடிக்கிறார்கள் என்று புலம்புவது செம காமெடி.ஆக்ஸிடென்ட் ஆனால் கிளெய்ம் கிடைக்காது... ஆனால் அரசு நிவாரணம் தர வேண்டுமாம்....ஹி..ஹி...ஹி
ஆம்னி பஸ் கட்டண கொள்ளையை யார் தடுக்க வேண்டும். அரசு கட்டணத்தை நிர்ணயித்தால் மட்டும் போதாது. அதை கண்காணிக்க யார் இருக்கிறார்கள். சும்மா தொடர்பு ஏன் கொடுத்தால் மட்டும் போதுமா.
இதுதான் திராவிட மாடல் அரசு. திருடுவது எப்படி என்று ரூம் போட்டு யோசிப்பார்கள்.
நாம ஒரு ஆம்னி.பஸ் இயக்கினா அதே ரூட்டில் 100 ஆம்னி பஸ் அடுத்த மாநிலக்காரன் இயக்குறான். பெங்களூர் டு கேரளா பஸ்களின் ஊர்கோலத்தை தினமும் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே பார்க்கலாம். எல்லாம் கேரளா பஸ்ஸுங்க.
நீயும் பிழைக்காதே, மற்றவர்களும் பிழைக்க விடாதே
One india one rule and one act, one Govt. India GDP will double
ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பாவப்பட்ட ஜன்மங்கள். அரசாங்க ஆதரவும் இல்லை. பொதுமக்கள் ஆதரவும் இல்லை. மீடியாக்கள் கண்டபடி எழுதுகின்றன. வரி வசூலா ? மாமூல் வசூலா ! எத்தனை பேருக்குத் தான் லஞ்சம் கொடுப்பான் ? ஈ.எம்.ஐ கட்டக் கூட பணம் தேராது.
திராவிடர்கள் அனைவரும் தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் தங்கமான பேருந்துகளில் செல்லலாமே!
மேலும் செய்திகள்
ஆம்னி பஸ் உரிமையாளர்கள் போராட்டம் தொடர்கிறது
11-Nov-2025