வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அப்போதாவது , தேர்தலில் போட்டியிடுங்க.
தந்தை/கணவர் வழியில் போகாத ஆளுனர்,மத்திய அமைச்சர் பி. ஜே. பி யிலும் உண்டு.
தாயி... நீங்க உங்கப்பா வழியில் ரயில்வேயில் புகுந்து கார்டாகி இருக்கலாமே. விழுப்புரத்திலேயே போஸ்டிங் வாங்கியிருக்கலாமே.
தமிழ் இசை பாணியில் ஸ்டாலின் தன்னிச்சையாக செயல்படுகிறார் .
யார் எந்த வழியில போகணும்னு சொல்ற தகுதி நிர்மலா சீதாராமனுக்கு இல்லை
திமுக வின் தோலை உரிக்க இவுங்க ஒருத்தர் போதும். நாடாளுமன்றம், பொது மேடைகளிலும் தைரியமாக திக மற்றும் திமுகவின் முக மூடியை கிழித்துக் கொண்டிருக்கிறார். இவரைக் கண்டாலே நடுங்கிக் கொண்டே திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்னங்கால் பிடரியில் பட தலை தெறிக்க ஒடுவதைப் பார்க்க ஒரே காமெடியாக இருக்கிறது.
இன்று நடக்கும் தமிழக அரசியல் இன்னும் ஐந்து ஆண்டுகளில் காணாமல் போகும். அண்ணாமலை வந்ததினால் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது . இது இன்னும் ஏற்றம் பெற்று மக்கள் வாழ்க்கை சீர்பெறும் ஐம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் கொட்டங்கள் அடங்கும்.
தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர் எதோ காரணங்களால் இறந்துவிட்டால் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தாமல் வாக்குகள் அடிப்படையில் இரண்டாமிடத்தில் இருந்த வேட்பாளரை நியமிக்கவேண்டும். இடைத்தேர்தல் என்பது ஆளும்கட்சியின் பண மற்றும் அதிகாரபலத்தால் வெற்றியை நியமிக்கப்படுகின்றது. வீண் செலவும் குறையும்.
இன்று அரசியலில் அரை வேக்காடுகள் தான் அதிகம். 1967 ல் காங்..சை வீழ்த்தி திமுக ஆட்சியை பிடித்த போதே ஓரே தேர்தல் தான் நடந்தது.
அண்ணா சாலையில் தான் செல்வார்
தந்தை சொன்ன வழியில் போகாமல் எதிர்ப்பேன், என்று எதிர்க்கிறார். இப்போது, ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்ப்பவர்கள் அனைவரும் இதனை ஆதரிப்பவர்கள் தான் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதெல்லாம் இந்த காலத்திற்கு பொருந்தாது எங்கள் அப்பா சொல்வதுதான் வேத வாக்கு அவர் அப்பா சொன்னது பொய் வாக்கு அவைகள் இக்காலத்திற்கு பொருந்தாது திராவிட நாடு ஒரு தனி நாடு என்பதை இப்போ தளபதி அப்பா நிரூபித்து காண்பிப்பார் என்ற நப்பாசை எல்லாமே எதற்கு மக்களுக்கு இன்று நாளை என்ன தேவை என்பதை அறிந்து ஆளுவதற்கு இங்கே ஒரு நாதி கூட இல்லை வெறும்பேச்சுதான் மிச்சம் அடுக்கு மொழியில் பேச்சு புது வார்த்தைகள் மக்களை கவர் செய்யும் நையாண்டித்தனமே தவிர மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு ஒரு பிரயோஜமும் இல்லை