வாசகர்கள் கருத்துகள் ( 12 )
உலகின் மோசமான நகராட்சி பல்லாவரம் .ஊழலில் முதலிடம் பணம் வாங்கினாலும் வேலையே ஒழுங்கா seithu கொடுக்க மாட்டார்கள் பாலாற்று தண்ணீர் கல்யாணமண்டபம் ஹோட்டலுக்கு விற்பாங்க .
எங்கே புரோட்டா, ஷவர்மா, பிரியாணி சாப்புட்டாங்களோ விசாரியுங்க.
what nonsense response. If they really worried, they should have told we are waiting for the Lab results instead of speculating and diverting the serious issue. this is one more game of diversion tactics rather than accepting the blame.
வேறு வேறு குடும்பங்களை சேர்ந்த 23 பேர் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக உணவு சாப்பிட்டார்களா . நம் மந்திரிகள் பெரும் அறிவாளிகள் .
வேங்கை வயல் பிரச்சினையே தீர்ந்த பாடில்லை. இதில் புதிதாக இது வேறு. மோடியின் குடிநீர் திட்டம்தான் பிரச்சினைக்கு காரணம் என்று உருட்டாமல் இருக்க வேண்டும். பொதுவாகவே மழை காலத்தில் குடிநீரை கொதிக்க வைத்து குடிப்பது பாதுகாப்பானது.
இப்படியெல்லாம் மக்கள் தொகையைக் குறைப்பதும் திராவிட மாடலின் கொள்கையா ????
ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது நீங்கள் எவ்வளுவு மரியாதையை கொடுத்தீர்கள் ? நீங்கள் ஆட்சியில் நீடிக்க செய்ததாக அவர் நினைத்து கொண்டும் உங்களால் எதிர்கட்சித்தலைவர் பதவியில் இருந்தாலும் ஒன்றும் செய்யமுடியாத நபர் என்றும் கருதி தூக்கி அடித்து பேசுகிறார் . உங்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லைதானே . அனைத்து வரி வசூல்களுக்கும் வாய் பொத்திதானே இருக்கிறீர்கள் .
வாந்தியெடுத்து அட்மிட்யாகியிருக்கும் எல்லோரும் ஒரேயிடத்திலா சாப்பிட்டார்கள்..?? அப்ப அது அம்மா உணவகமா..??
இந்த உயிர் இழப்பிற்கு திராவிடமாடல் ஆட்சிதான் காரணம் .
இத கேடுகெட்ட திராவிட மாடலை தான் உலகமே எங்க நாட்டுக்கு வராதான்னு ஏங்குதுண்ணு முதல்வர் பீத்திகிட்டு திரியிரார்...