வாசகர்கள் கருத்துகள் ( 3 )
என்ன சட்டம் இயற்றினாலும் கவர்னரின் அப்பருவல் கிடைக்காது.
80 க்கு மேற்பட்ட உயிர்கள் போயிருக்கிறது... இனியாவது அரசு நடவடிக்கை எடுத்து விழித்துக் கொள்ள வேண்டும்
அரசு தடைச்சட்டம் கொண்டுவந்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆளுநர் அந்த கோப்பை கிடப்பில் போட்டுள்ளார். இந்த உண்மையை சொல்ல தவிர்த்து அந்த ஆனானப்பட்ட ராமதாசும் புது சட்டம் கொண்டு வரணும்னு ஏதேதோ சொல்றார். இது ஒரு சனா நாயகம்னு சொல்றாங்க ஓடிப்போய் ஒட்டு போட்டு வலுவில் அவங்களுக்கு அடிமையாகணும்