வாசகர்கள் கருத்துகள் ( 29 )
இதற்கு எல்லாம் ரோஷப்பட்டு ஆளுநர் பதவியை ராஜினாமாவா செய்ய முடியும் , துடைத்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்! இதென்ன புதிதா அவருக்கு?
உன்னையும் பலமுறை வீணா போனவன் என்று சொன்னாலும் உனக்கு சு சோ ரெண்டும் இல்லை
இதே ஆளுநரிடம் பால்டாயிலுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க காலில் விழுந்து கெஞ்சியதெல்லாம் மறந்து விட்டதா?
தெருவில் நடந்து போகும் போது தெரு நாய்கள் குரைப்பதால் வெளியே வராமலா இருக்க முடியும்?
சரி அதுக்கு நீ ஏன் இப்படி குரைக்கிறாய்...
ஒரு கோவிலில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்கள் . இது ஒரு tip of the iceberg தான். நாடுமுழுவதும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இதே கதிதான்
அந்த முன்னாள் ஊழியர் சொன்னதை நம்பி அவன் சொன்ன எல்லா இடத்திலும் ஒருமாதமாக ஜேசிபி இயந்திரங்கள் வைத்து தோண்டி பார்த்தும் இதுவரை உருப்படியாக எதுவுமே கிடைக்கவில்லை. இந்த வதந்தியே மிஷனரிகளின் வேலையோ என்று இப்போது சந்தேகம் வந்துள்ளது.
டீ செலவுக்கு எவன் காசு கொடுத்தானாம் என்று கேள்வி ??....சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டுமரம் சிலை ...இது போல ஊரெங்கும் சிலை ....இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணமாம் ??....
The Republic Day and Independence Day celebrations are mandatory and happy occasions to patriots and not to model politicians and their followers . All govt functions of CM, DYCM and ministers are conducted by public money. Mind that. You may not like governor as Thiru Ravi. Anybody ,even donkey is performing that duty we have to obey and respect chair. Present governor is not thanjavur thalaiatti Bommai. I any body boycotts CM function will you accept that.
நடிகர் விஜய் இன்னும் முழுநேர நடிகர் தான். அரசியல்வாதியாக இருந்திருந்தால் ஆளுநர் அழைப்புக்கு மரியாதை கொடுத்து யாரையாவது அனுப்பிவைத்து இருப்பார். இவருக்கும் திமுக விற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
மக்களிடம் செல்லாக்காசான செல்வாக்கிழந்த எதிர்க்கட்சிகள் என்று போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
சொத்தை முத்து என்று பலமுறை சொன்னாலும் இதுக்கு புரிய மாட்டேங்குது...
யாரும் சொந்தக் காசுல டீ குடுக்கலை.
எனக்கு தெரிந்த ரகஸியம் சாராய வியாபாரி மட்டுமே சொந்த காசில டீ குடிக்கிறாரு.ஆனா அவரு ஓசி காருல போறாரு. ஓசி கார் குடுக்க ஆளுங்க இருக்கும் போது சொந்த காரில் போவது கேவலம்.சொந்த கார் வச்சிக்கிறது அதை விட கேவலம்.
அரசு பணத்தில் மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பர தேநீர் விருந்து தேவைதானா இந்த மரபை ஒழித்து கட்ட வேண்டும் பலர் ஒருவேளை உணவுக்கு அல்லல்படுகிறார்கள் பசியால் மரணம் அடைகிறார்கள் அப்படி இருக்கையில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை சேர்த்துக் கொண்டு ஆடம்பர தேநீர் விருந்து தேவையா.
எத்தனை வருஷத்துக்கு இந்த பஞ்ச பாட்டை பாடுவீங்க? கொரோனா காலத்தில் இருந்தே மோடி அரசு இன்று வரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச அரிசி குடுக்குதே. சாராய யாவாரி தமிழ் நாடு முதன்மை மாநிலம் ன்னு சொல்றாரே அது டாஸ்மாக் குடியில் இருக்கும்போது பேசியதா?
அடுத்த ஆண்டு தீயமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டிப்பாக தேநீர் விருந்தில் பங்குபெறுவார்கள். காரணம் உங்களுக்கே தெரியும்.
விடியல் அரசு ஆட்சிக்கு வந்த பின், ஆவின் நிறுவனம் பால் பாக்கெட்டுகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக, சுதந்திர தினம், குடியரசு தினம், தேசிய பால்வள தினம் ஆகியவற்றுக்கு வாழ்த்து செய்தி அச்சிடுவது நிறுத்தியுள்ளதாம் ....விடியலுக்கு சுதந்திர தினம் என்பது சமூக நீதி மத சார்பின்மையில் சேர்ந்தது கிடையாதாம் ....
மேலும் செய்திகள்
திமுக நிர்வாகியின் மனைவி என்பதால் அப்படி செய்தாரா?
13-Aug-2025 | 6