வாசகர்கள் கருத்துகள் ( 43 )
கடைசியா அமிதாப்–க்கு கோவம் வந்துருச்சு போல.......நீங்கள் பேசாமல் தி மு க வில் சேர்ந்து விடுங்கள், அங்குதான் அதிமுக வில் இருந்து வருபவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள்.
இவர் என்ன படித்திருக்கிறார். ஏதோ தப்பித்தவறி அம்மா சிறைக்கு செல்ல வேண்டி இருந்ததால் இவரை தனக்கு ஒரு அறிவீலி வேண்டும் அப்போதுதான் தான் திரும்பி வந்தாலும் பதவியை கொடுத்துவிடவேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு நம்பி முதல்வர் பதவியை கொடுத்தார். இவரும் முதல்வர் பதவியின் ருசியை அறிந்து தன்னுடைய சொத்து பத்தை எல்லாம் இழந்து கடைசியில் பழைய குருடி கதவை திறடி என்கிறசொல்லடைக்கு ஏற்ப டீ கடை தொழிலை பார்க்கப் போகிறார். சம்பாதித்ததை வைத்துக்கொண்டு நிம்மதியான வாழக்கையை வாழுவதைவிட்டுவிட்டு உஙகளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. உங்களுக்கு சொந்தமாகவே பேசவரது துண்டு சீட்டிலும் உள்ளதை படிக்கத்தெரியாது அப்படி இருக்க உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.
முதுகு குத்தி எட்டப்பாடிக்காக பாஜக இவரை கழற்றிவிட்டுள்ளது. அதன் பலன் 2026இல் தெரியும்.. அண்ணாமலை அரும்பாடுபட்டு கட்டமைத்த தமிழக பாஜக அழிவுப்பாதையில் மிக வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. அதிமுக-பாஜக கூட்டணி மண்ணைக் கவ்வுவது உறுதி. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்களால் திமுக ஆட்சியை அகற்றமுடியாது.
கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே இந்த ஆளின் உள்ளடி வேலையை பற்றி அவுங்க ஊர் ஆட்களே விலாவாரியா பேசுனாங்கல்ல ?
கொசு வெளியேறியது.
இனி டிரம்புடன் மட்டுமே கூட்டணி
நம்பிக்கையின் மறு உருவம் இவர் நம்பிக்கை அற்ற மனிதனுக்காக இவரை ஓரம் கட்டி விட்டார்கள்
ஒரு இருநூறு முருகர் இப்படியெல்லாம் கம்பி கற்றார் பாருங்கோ
தேவர் சமூகம் வோட்டு போச்சா ? சசிகலா ttv தினகரன் பண்ணீர்செல்வம் இணைந்து நின்றாலே கணிசமான தொகுதி கிடைக்கும் .
ஆடு நனையுதே என ஓநாய் அழுததாம்.
விநாச காலத்தில் விபரீத புத்தி.
பாஜக வை நம்பி போனால் நடு தெருவுலதான் நிக்கணும் என்பதற்கு ops நல்ல உதாரணம்
அறிவிலி... இதற்கு சரியான பழமொழி என்ன தெரியுமா........ யை குளிப்பாட்டி நடு வீட்ல வச்சா கூட அது தெருவுக்கு தான் போகுமாம்...
மேலும் செய்திகள்
'ஓப்போ ரெனோ -14 சீரிஸ்' மொபைல் போன்கள் அறிமுகம்
06-Jul-2025