வாசகர்கள் கருத்துகள் ( 4 )
காலை 8.30 முதல், இரவு 8.30 வரை, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு துளி மழை இல்லை. துல்லியமான கணிப்புக்கு நன்றி.
பெருமழை வெள்ளத்திற்கு மத்திய அரசே காரணம் என கோமாளிகள் கூப்பாடு போடாத வரைக்கும் நல்லது. அதையும் செய்து பார்த்து மத்திய அரசு நிவாரணம் கொடுக்கவில்லை என கூப்பாடு போடும் பலே கேடிகுரூப்பு இப்போ திரைக்கதை வசனம் எழுதிட்டு இருக்கும்.
மழை பெய்வது இருக்கட்டும். இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த நாம் செய்த தர்மங்கள்தான் காப்பாற்றும். அரசு வழங்கும் இலவசங்களை தகுதி அற்றவர்கள் முந்தி அடுத்து முதலில் பெறுகிறார்கள். இதனை அரசு அறிந்தும் பதவி ஆசையில் கண்டும் காணாமல் உள்ளது. பகவான் ராமன் அரக்கன் ராவணனை அழிக்க 14 ஆண்டுகள் கால்நடையாய் அலைந்தார். இதுபோல் மக்களும் கஷடப்படவேண்டும் என்பது தலை விதி. தர்மம் நிச்சியம் வெல்லும்
No யூஸ்