வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இது போன்ற தவறுகள் அமேசான் இந்தியாவில் மட்டும் தான் அதிகமாக நடக்கிறது, இதற்கு அமேசான் மட்டும் பொறுப்பாளியல்ல. பொருள் விற்கும் கம்பெனியும் பொறுப்பு. உடைந்த சாமான் பார்ஸலில் வருவது சகஜம். அதுவும் கம்பெனியின் பாக்கிங்கில். வெளியில் அமேசான் பேக்கிங். இந்தியாவில்தான் ஆன்லைன் தவறுகள் அதிகம். இந்த மாதிரி வியாபாரம் செய்பவர்கள் தூகலாம். அடுத்தவனை ஏமாற்றி வியாபாரம் எரிவதை விட.
இதிலிருந்து மக்கள் ஒன்று கற்றுக்கொள்ளவேண்டும். இனியும் இதுபோன்று ஏமாறாமல் இருக்க நேராகவே பொருள்கள் விற்கும் கடைக்கு சென்று பொருட்களை வாங்கவும். எதற்காக ஆன்லைனில் வாங்குகிறீர்கள்? ஆன்லைனில் வாங்கினால் ஏதோ பெரிய மனிதர் என்கிற நினைப்பா? ஸ்டேட்டஸ் கூடிவிடும் என்கிற நினைப்பா?
பலமுறை நடந்துள்ளது.
உள்ளூரில் ஆயிரம் கடைகள் இருக்கும் போது ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குவது ஏனோ
அமேசன் ஆர்டரில் பிரச்சினை என்றால் அமேசான் நிறுவனத்தை ஆன்லைன்ல தொடர்பு கொண்டு ஆர்டர் நம்பர் & பொருளின் புகைப்படத்தை அனுப்பினாலே போதுமே. நீங்கள் எதற்கு டெலிவரி பண்ணிய நபர்களிடம் கேட்டீர்கள், பெரும்பாலும் டெலிவரி பண்ணும் ஆட்களுக்கு இதுபோல பிரச்சினைகளை கையாள தெரியாது இவர்களுக்கு பெரும்பாலும் அனுமதியும் கிடையாது. எனக்கு நிறைய முறை இப்படி பொருட்கள் மாறுபட்டுள்ளது புகார் கொடுத்தால் அடுத்த ஒருவாரத்துக்குள் மீண்டும் சரியாக அனுப்பிவிடுவார்கள். நான் ஆன்லைன்ல எந்த பொருள் வாங்கினாலும் பேக்கேஜ் பிரிப்பதை போட்டோ/ வீடியோ எடுப்பேன்.
use cash on delivery option, why you pay in advance?
இதுவே லண்டனிலோ, ஏன் சின்ன நாடான மலேசியாவில் நடந்திருந்தாலோ நிறுவனங்களுக்கு கடும் அபராதம் இருக்கும். ஆனால், இந்தியாவில் இந்தியர்களோ இந்த முதுகெலும்பற்ற ஆண்மையற்ற சட்டங்களை வைத்துக்கொண்டு படாத பாடு படுகிறோம். யார் செய்தாலும் சரி, தண்டனை குறைவு என்பதால் தான் இப்படிப்பட்ட குற்றங்கள் அடிக்கடி நிகழ்கிறது.
எனக்கு என்னமோ இந்த பையன் மீதுதான் சந்தேகமாக இருக்கு தவறான வார்த்தை பிரயோகம் மூலமாக நடந்து இருப்பது போல இருக்கு எடுத்தவுடன் இதுபோலவெல்லாம் அதில் நடக்க வாய்ப்பே இல்லை மிரட்டியதாக சொல்லும் தகவலில் உண்மை இருக்க வாய்ப்பு இல்லை மேலும் இந்த பிரச்சினை தனிப்பட்ட முறையில் இருவருக்கும் இடையில் நடந்த ஆபாச சம்பாஷணையை நிர்வாகத்தை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை