வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நமது இந்திய முறைகள் அனைத்துமே, ஆழ்ந்த உள் அர்த்தத்துடன் கூடியவை. கடவுள் வழிபாடு, ஜோதிடம், வாழ்க்கை முறை என அனைத்தும் நமது வாழ்வியலுக்கு ஏற்ப தீர்மானிக்க பட்டவை. நமது முறைகள் நம்மிடையே உயிர்த்து எழுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சீன பொருட்கள், தொழில்நுட்பம் மற்றவர் அறியாத முறையில் தயாரிக்கப்படுகிறது. அவர்கள் புத்திசாலி என்கிறோம். அதே முறை தான், நமது இந்திய முறைகள் ஏன்? எதற்கு? என்ற கேள்விக்கு சூட்சமம் என கூறின. பதில் கிடைக்காதவர்கள், மூட நம்பிக்கை என நமது முறைகள் விட்டு விலக ஆரம்பித்து விட்டன. சீன பொருட்கள் இன்று புத்திசாலிதனமாக தயாரிக்க படுகிறது என்றால், நமது முறைகள் அன்றே புத்திசாலி தனமாக மறைக்கப்பட்டன, சாமானியவர்களிடம் இருந்து. நமது முறைகளில் பொதிந்து இருக்கும் அறிவியலை, நாம் தான் கண்டு உணர வேண்டும்.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் இதை நடத்த வேண்டும். இதெற்கென உள்கட்டமைப்புடன் கூடிய அரங்கு மற்றும் திறந்தவெளி மைதானம் கொண்ட ஒரு இடத்தை தனியார் பங்களிப்போடு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் நிறுவ வேண்டும். இந்த விற்பனை அரங்குகள் வார சந்தை போன்று அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் செயல்படுமாறு இருந்தால் மக்கள் நிச்சயமாக ஆதரவு தருவார்கள்.
அரசியல் கலப்பு இல்லாமல் நடக்குமா
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
1 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
1 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
5 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
5 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
5 hour(s) ago