வாசகர்கள் கருத்துகள் ( 26 )
நயினா நீ எல்லாம் கெஞ்ச வேண்டியதில்லை, அண்ணாமலை போன்ற தலைவன் இருக்கும் போது. வெண்ணையை வைத்து கொண்டு நெய்க்கு அலைகிறாய்
பாஜக கூட்டணி கட்சி ஒவ்வொன்றும் தேர்தலுக்கு பிறகு தானாக உடைந்துவிடும் நயினார் நாகேந்திரன்.
ஆடு நனையுதே என்று ஓநாய் அழுதது என்ற கதை நினைவுக்கு வருகிறது.
அயோத்திராமர் கோவிலை வைத்து அரசியல் பண்ணினீர்கள் .நாடாளுமன்ற தேர்தலில் .அயோத்தி தொகுதி தோல்வி . மதுரையில் முருகனை வைத்து அரசியல் செய்கிறீர்கள் . இது கூடவா கடவுள் முருகனுக்கு தெரியாது .உண்மையான பக்திக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாதவரா முருக கடவுள் . வரும் தேர்தலில் அங்கும் உங்கள் கூட்டணி படு தோல்வி அடையத்தான் போகிறது .
இதை தினமும் பத்து முறை சொல்றதுதான் டவுட்டா கீது வாத்தியாரே ........
திருட்டு திராவிட கோபாலபுர கொத்தடிமை கும்பலின் புலம்பலை பார்க்கும்போது ஆனந்தமா இருக்கு ஹா ஹா ஹா
இனிமேல் தினமும் காலைல எழுந்திரிச்சு நைனார் இப்படியே புலம்பனும்.
ஓசிகோட்டருக்காக ஊளையிடும் கொத்தடிமை ...இன்பநிதிக்கும் நீ தான் போஸ்டர் ஒட்டணும்...
புலம்பல் போதும்...அங்கே விசிக விற்கு டீ, பண் வேண்டாமாம்....
உங்க கூட்டணியை இன்னொருவர் உடைக்க வேண்டியதில்லை. நீங்களே உடைத்து விடுவீர்கள்.
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது. நுணலும் தன் வாயால் கெடும் என்பதை போல் ஒரு சில அரைவேக்காடுகளின் தான் தோன்றி தனமான பேச்சால் தானாகவே உடைந்து விடும் வேறு யாரும் உடைக்க முயற்சிக்க கூட வேண்டாம்.
அண்ணாமலை என்ற திமுக ஆதரவு கட்சிக்குள் வைத்துக்கொண்டு திரு.நைனார் நாகேந்திரன் இப்படி கூறுவது வேடிக்கையாக உள்ளது. இந்த கூட்டணியை உடைத்து, திமுக வெற்றிபெற ஓயாமல் பாடுபடும் அண்ணாமலயை கட்சியிலிருந்து நீக்கினால்தான் இந்த கூட்டணி நிலைக்கும்.. வெற்றி பெறும்.
யார்ர்ரா நீ புச்சா இருக்க
புதிய போலி சொம்பு