வாசகர்கள் கருத்துகள் ( 16 )
Any goods which attracts taxes billing has to be done same day and time if sale to prevent tax evasion. This basic knowledge is known to all officials of TASMAC If this is done by any private company they would have been punished
பாற்கடலை கடைவது எளிது. டாஸ்மாக் ஊழல் கடலை கடைய மிகப்பெரிய தடைகள் வரும்.
நாட்டில் தினமும் பல லட்சம் கோடிகள் கொள்ளையடிக்கப்படும்போது அமலாக்கத்துறை ஆயிரம் கோடிக்காக டெல்லியிலிருந்து வரிந்துகொட்டிக்கொண்டு இங்கு கொட்டமிடுவது ஏன் ?
நீங்க சொல்லும் பல லட்சம் கோடி இங்கு தானே நடக்குது
பல லட்சம் கோடி இங்கு தானே நடக்குது
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக சோதனையில் தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கிட்டுமா உயர்நீதி மன்றம் இப்படி பேசுகிறது உள்ளங்கை நெல்லிக்கனி என்றாற்போல டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது அது என்ன என்று முழு விசாரணைக்கு ஆணையிடாமல் உப்பு சப்பு இல்லாமல் அந்த கூற்றை நிராகரிப்பது ஊழலை வலர்க்கும் முறையாகும் பிறகு இது டில்லியில் நடந்தாற்போலாகிவிடும்
Hopefully the corrupt must be punished. People are watching very carefully.
எல்லாம் கண் துடைப்பு....
சிபிஐ என்ன பாகிஸ்தான் நாட்டு உள்துறையை சேர்ந்ததா? நம்நாட்டின் புலனாய்வு அமைப்பு தானே. அதற்கு எதற்காக மாநில அரசின் அனுமதி தேவை? முதலில் மாற்றவேண்டியது நம்நாட்டின் பழைய சட்டங்களை.
நமது காங்கிரஸ் அரசு சிபிஐயை டெல்லி காவல் சட்டத்தின் கீழ் ஆரம்பித்தது. அது தான் இந்த மாநில அரசுகளால் குழப்பத்தை உண்டாக்க முடிகிறது. மத்திய அரசு இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்
மாநில அரசின் அனுமதி இல்லாமல், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய முடியாது. எந்த வழக்கின் அடிப்படையில், சோதனை நடத்தப்பட்டது என்பதை, அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை. அப்படியானால் எந்த மாநிலம் ஊழல்கள் மலிந்து கிடைக்கும்போது தங்கள் மாநிலத்தில் அமலாகாத்துறை சி.பி.ஐ. ரைடு செய்ய அனுமதி கொடுக்கும் இதுபோன்ற வாதங்களை உயர் நீதி மன்றமோ அல்லது உச்சநீதி மன்றமோ சொன்னால் பிறகு அமகாலாக்கத்துறையில் நடந்த - நடக்கின்ற ஊழலை கண்டுபிடிக்கவே முடியாது நீதி மன்றங்களே அவர்களுக்கு துணை போவதுபோலத்தான் ஆகிவிடும் ஊழல்கள் மலின்துவிடும்
அமலாக்கம் பேரை இழுக்காம இந்த வழக்கை நடத்த முடியாது .... ஆனா அவரு பேரை இழுத்தா திராவிட மாடல் ஆதரவு கோர்ட்டுகளுக்கு சுர்ருன்னு கோபம் வந்துரும் ....... ம்ம்ம்ம் .... என்ன நடக்கப் போவுதுன்னு பார்ப்போம் ......
கபில் சிபல் அபிஷேக் மற்றும் வில்சன் வக்ப் வழக்கில் பிசியாக இருப்பதால் R S பாரதி மற்றும் வண்டு முருகன் தான் இந்த வழக்கில் வாதம் செய்வார்கள்