வாசகர்கள் கருத்துகள் ( 31 )
இந்த மாமா மோடிக்கு கைதளம் பற்றி கனா காண்கிறார். சென்றமுறை இவரது தோல்வி மோடியுடன் கூட்டணி வைத்தது தான் காரணம் மென்றார். ஊமை கனக்கண்டால் யாரிடமூம் சொல்லக்கூடாது யென்பதை நினைவுப்படுத்கிறார்.
காங்கிரஸ் கிரவுண்ட் வக்ஃப் சொத்தா இதென்ன புதுக்கதை.காமராசர் காங்கிரஸ் தலைவராக இருந்த போது கட்சிக்கு நன்கொடையாக உண்டியல் குலுக்கி வசூல் செய்த சொல்ப பணத்தை அவ்வப்போது அந்த சமயம் தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளராக இருந்த ஹிந்து பத்திரிக்கை அதிபர் கஸ்தூரி ஸ்ரீனிவாசனிடம் கொடுத்து வந்தார் ஒருமுறை அவருக்கு உடல்நலம் சரியில்லாமல்போக அவர் காமராசரை அழைத்து அவர் தன்னிடம் தந்துள்ள பணத்தை நாள் வாரியாக கணக்கு எழுதிவைத்த நோட்டு டன் கொடுக்க வந்த சமயத்தில் அதெல்லாம் பின்னாடி பார்த்துக்கொள்ளலாம் முதலில் உங்கள் உடல் நிலை சரியாகப் கும் என்று சொல்லிவிட்டார்.கொஞாச காலம் கழித்து தமிழ்நாடு காங்கிரசுக்கு ஒரு நிலையான வருமானம் வரவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் காங்கிரஸ் கிரவுண்ட் தாக இப்போது இருக்கும் பெரிய இடம் ஓரு மகாராஜாவின் உடையதாக இருந்ததாம் அது விலைக்கு வருவதாக கேள்விப்பட்டு தன் பணம் 30000 ரூபாய் மேலே போட்டு இந்த இடத்தை காங்கிரசுக்கு வாங்கி கொடுத்தவர் கஸ்தூரி ஸ்ரீனிவாசன்.இதுதற்போதைய காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா .இதில் வேடிக்கை என்னவென்றால் போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் இந்து நாளிதழ் வெளியிட்ட தகவல்களுக்காக அந்த அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் காங்கிரஸ்காரர்கள்.எனது நாடக வாழ்க்கை என்ற நூலில் அவ்வை ஷண்முகம் எழுதியுள்ள ஒரு விஷயம்.தமிழ்நாடு காங்கிரசுக்காக அவ்வை ஷண்முகம் சகோதரர்கள் பல நாடகங்களை காசு வாங்காமல் நடித்து அதன் வருவாயை கட்சிக்கு தந்தார்கள் இதெல்லாம் காங்கிரஸ்காரர்கள் உனக்கு நினைவிரூக்கிறதா என்று எழுதியுள்ளார்
இன்றைய இந்திய வரலாறு என்பது ஆங்கிலேயர்களை பற்றி மிகைப்படுத்தப்பட்ட கொடுமைகளும் இஸ்லாமிய மன்னர்கள் செய்த கொடுமைகளின் மறைப்புகளுமே அதிகம். தற்போதைய ஆட்சியாளர்கள் என்ன நினைக்கின்றனர். இஸ்லாமிய மன்னர்கள் மதத்தினை முன்னிறுத்தி செய்த கொடுமைகள் உண்மைகள் வெளிப்பட்டால் மக்களின் வெறுப்புணர்வு கூடிவிடும் என்று நினைக்கின்றனர். அதனால் அவர்களின் வரலாறுகளில் அக்பரை பற்றி பெருமையாய் கூறி மற்றவர்களின் கொடுமைகளை மறைத்து விடுகின்றனர். ஆனால் ஆங்கிலேயர்களை பற்றி என்ன மிகை கூறினாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. அதனால் வசை உண்மைகளை மறைத்து வசை பாடுகின்றனர்.
இந்துக்கள் தமக்கென்றொரு வாக்கு வங்கியை நிறுவும் வரை அவர்களுக்கு உலகத்தில் எந்த ஒரு நாட்டினுள்ளும் எதுவும் சொந்தமில்லை. கோயிலும் சொந்தமில்லை சட்டமும் பாதுகாப்பில்லை . உங்கள் முழு சுந்தந்திரத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை ஒருமித்த வாக்கு மட்டுமே. ஜய் ஹிந்
உண்மையில் தமிழகத்தில் உள்ள 66000த்து சொச்சம் வக்பு வாரிய சொத்துக்களில் பெரும்பான்மையானவை திராவிட பினாமிகளின் ஆதீனத்தில் இருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.. இந்த சட்டத்தின் படி நோண்டினால் வக்பு வாரியம் சொத்து எங்கள் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால் அவை எங்கள் அனுபோகத்தில் இல்லை என்று கூறி இரண்டு திருட்டு திராவிட கும்பல்கள் காங்கிரஸ் கும்பல்களை கைகாட்டி விடும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது.... இல்லாவிட்டால் காங்கிரஸ் இரண்டு திருட்டு திராவிட கும்பல்கள் தன்னிச்சையாக கதற காரணம் இல்லை....
கல்வி அறிவு இல்லாததால் அந்த சமூகத்தினர் பலர் ஏமாற்றபடுகிறார்கள். பல லக்ஷம் கோடி நல்ல வழியிலும் பல சொத்து பறிப்பு வகையிலும் வந்த போதும் ஏன் அவர்கள் கல்வி அறிவு பெற வில்லை என்பது கேள்விக்குறி.
பார்லிமெண்டும் , உச்ச கோர்ட்டும் , வாகஃ சொத்துன்னு ஏற்கனவே சொல்லிட்டாங்க , வங்காளவிரிகுடா அரபிக்கடல் இந்திய பெருங்கடல் தவிர , மற்றும் கோபாலபுரம் , தவிர , எல்லாம் வக்ப் சொத்துக்கள்தான் , ஆரங்கசீப் என்ற விசுவாசி எழுதி வச்சிட்டாரு , . . .
என் தலையும் வக்ப் இட்கு சொந்தம். எப்போ முழுமையான சுதந்திரம் இந்தியாவிட்கு வருமோ அப்போ என் தலை எனக்கு சொந்தம்.
அண்ணா அறிவாலயம் வக்புக்கு உரியது என்றால் , பஞ்சமி நில உரிமையாளர் வளவனுக்கு இல்லையா. ? சுருக்கமாக அறிவாலயம் ஆக்கிரமிப்பு நிலம். திமுகவிற்கு உரியது அல்ல. ? வக்பு திருத்தம் மதம் மாறி தவிக்கும் இஸ்லாமிய ஏழையின் பங்கை பிரித்து தரும். திமுக வழக்கு தொடர்ந்தால், இஸ்லாமியர் , கிருத்துவர் வாக்கு பெருமளவு இழக்கும். நிலம் உரிமை பிறப்புரிமை, குடியுரிமை போன்றது
இங்க கருத்து சொல்லி ருக்கும் சங்கிகளு க்கு வக்ப் வாரியம் பற்றி என்ன தெரியும், ஒரு வரலாறும் தெரியாம இங்க வந்து வன்மத்தை அக்குதுக சங்கிகள்?
உனக்கு என்ன மாணா தெரியும் கொஞ்சம் சொல்லுங்கோ. உண்மையான பெயரில் வரவும். நீ பொங்கும் போதே தெரியுது நீ யார் என்று
ரொம்ப பொங்காம அந்த வரலாறு சொன்னா தெரிஞ்சுக்கிறோம் .....
உனக்கு என்ன தெரியுமோ சொத்தை பற்றி?