வாசகர்கள் கருத்துகள் ( 57 )
நாய் ரொம்ப குரைக்கிறது
ஒரு காலத்தில் பெருமை மிகு, வியத் தகு, மனிதர் ?
வோட்டு திருடன் கதறுகிறார்..... சிவகங்கை சீமானே நீ ஜெயிச்சது இப்படித்தானா?
நாடு சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளாகியும் 66 லக்ஷம் மக்கள் முகவரி இல்லமால் இருக்கின்றார்கள் என்றால் மாநிலத்தை ஆளும் கட்சிகள் அல்லவா வெட்கப்படவேண்டும் .சமூக நீதி எப்படி செயகின்றார்கள் ?அரசின் நலன்கள் எல்லாம் இவர்களை எப்படி சேர்ந்தடைகின்றன ?எப்படி அவர்களின் உணவு உரிமையை பாதுகாக்கிண்றீர்கள் .?எப்படி அவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டிருக்கின்றது ?முகவரி இல்லை என்றால் ஆதார் இல்லை.ஆதார் இல்லையென்றால் ரேஷன் இல்லை ?இவர்களுக்காக கணக்கீடு செய்யப்பட்ட மதிய அரசால் வழங்கப்படும் ரேஷன் எல்லாம் எங்கே போகின்றது ? இதையேயெல்லாம் ஆராயிந்து விடைபெற தங்களின் கூட்டாளிகளாக இருக்கும் ,பணநோயால் மனநிலைபாதிக்கப்பட்ட ஆட்சியாளர்களை கேட்டறிந்திடவேண்டும் ? செய்வீர்களா ?இல்லை நானும் அவர்களைபோன்றவன்தான் என்பீர்களா ?
தேர்தல் ஆணையம் nativity certificate கொடுக்கலாம் என்றதும், தமிழக செயலர் ஜன 25 வரை நேரடியாக வருவாய் துறை வழங்கலாம் என்ற அவசர அரசாணை பட்டியலில் பலரை சேர்க்க தான்? ஓட்டுக்கு பிறப்பு சான்று மாறாது. இருப்பிடம் பல முறை மாறும். பிறப்பு, தந்தை பிறந்த ஊர் அல்லது பள்ளி படிப்பு சான்று தான் சரியாக இருக்கும். ஏற்கனவே போலி வாக்காளர்கள் நுழைவு துவங்கி இருக்கும். வாக்கு பதிவு முன் பின் தணிக்கை அவசியம்.
முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் இப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. இது பொறுப்புள்ள பேச்சு அல்ல. ஏதோ மூன்றாம் தர பேச்சாளர் பேசுவது போல் இருக்கிறது.
இவரையும் லிஸ்டில் இருந்து நீக்கனும்..
மொட்டை மாடியில் cabbage விளைச்சல் செய்து கோடிக்கணக்கில் வருமானம் பார்த்தீர்களே அந்த ரகசியத்தை சொல்லுங்கள் அய்யா. உங்களை மாதிரி ஒரு criminally intelligent and crooked மனிதன் இருக்க முடியாது. இந்த லட்சணத்தில் உங்களை Mr Clean என்று அழைத்து clean என்ற வார்த்தையை அவமானப் படுத்துகிறார்கள்.
அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வழிமுறையை சொல்லலாமே. மணிப்பூர் மற்றும் சில மாநிலங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வும் சொல்லுங்கள்.
நீங்கள் currency printing machines பாகிஸ்தானுக்கு விற்றதை விட பெரிய மோசடி இந்தியாவில் யாரும் செய்ததில்லை. நீங்கள் மோசடி பற்றி பேசுகிறீர்கள். Fairgrowth Financials விவகாரத்தில் உண்மையில் உங்கள் பங்கு என்னது?
இப்படி கஷட்டமான கேளவிகளை கேட்டு திணறடிக்காதீர்கள். நடந்த்து முடிந்தவையாகவே இருக்கட்டும் இனிமேல் நடப்பதில் எப்படி குளறுபடி செய்வது என்பதைப் பற்றி பேசுகிறார் கேளுங்கள் என்குறார் 63 முறை ஜாமீன் வாங்கிய சிவங்கங்கை சீமான்