வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நல்ல பயன் உள்ள செய்தி
செப்பேடு என்பது வரலாற்றில் முக்கிய பங்கு வைக்கிறது. அதாவது அந்த இடத்தின் பெயர். அப்போது இருந்த சூழ்நிலை நமக்கு தற்போது சொல்லும் உண்மை ஆவணம். அந்த நாளில் பொய்யாகா எந்த செய்தியும் பதிவு செய்யவில்லை. கல்வெட்டு, மற்றும் செப்பேடு சிறந்த ஆவணம். கீழடியில் கிடைத்த செய்திக்கு உண்மையானது யாராலும் சொல்ல முடியுமா? ஆனால்கல்வெட்டு, செப்பு பட்டையம் முக்கிய ஆவணம்.. இன்று பலரின் குடும்பத்தில் அவரின் பாட்டனார் பெயர் தெரியாது? தமிழக 50 ஆண்டுகள் வரலாறு தவறாக பதிவு செய்யும் அவலம் உள்ளது
19 ஆம் நூற்றாண்டில் செப்பேடா? மெட்டாலிக் பிரின்டிங், கார்விங் எல்லாம் வந்துடுச்சே. அப்புறம் எதுக்கு செப்பேடு, அதுவும் தேதி, திதி எல்லாம் தப்பு தப்பா போட்டிருக்கா? போயா யோவ் ஏதோ புருடா வுடறாங்க
கடந்த 70 ஆண்டுகளில் பகுத்தறிவு பல பழமையான கோவில்களின் சிலைகளையும், சிற்பங்களையையும், நகைகளையையும், பழங்கால செப்பேடுகளையும் விற்று காசு பார்த்துவிட்டது. ஒரு சினிமா டைரக்டர் மாட்டினார். அவர் கேசு என்ன ஆச்சு என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
சமஸ்கிருதம் எங்க
இந்த செப்பேடு வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பானது, அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டு, அவ்வளவு தான். கீழடி போன்ற இடங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தமிழர் வரலாற்றை கண்டு பிடித்திருக்கும் போது இது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு இல்லை!
அறிவோ அறிவு.... பழமை என்றும் பழமையே.... கீழடியில் இருந்தது போன்ற மூத்த நாகரிகங்கள் பல உண்டு .... செப்பேடு விஷயம் குறிப்பிட்ட மதம் சார்ந்ததாக இருப்பதால் இப்படி கருத்திடுகிறீர்கள் ... குறுகிய சிந்தனையில் இருந்து வெளிவர திராவிட மாடல் எப்பொழுதுதான் கற்குமோ .....
நவபாஷாண சிலையை விற்கவில்லையே என்று சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டும்.
அதை தான் சொரண்டி வித்து திண்ணுட்டானுங்களே
இனி தமிழகம், இந்தியாவில் உள்ள கோவில்களைப்பற்றிய செய்திகளை அறிய அமெரிக்கா செல்லலாம். கடத்தல் கும்பல்கள் செய்யும் அராஜகத்தை, அட்டூழியத்தை எப்போதுதான் நிறுத்துவார்களோ தெரியவில்லை. ஆனால், இன்னும் கொஞ்ச காலத்தில் தமிழகத்தில் உள்ள கோவில்களைவிட வெளிநாடுகளில் உள்ள கோவில்கள் அதிகமாக இருக்கும். இதற்கு காரணமான சனாதன எதிர்ப்பாளர்களுக்கும், பிராம்மண எதிர்ப்பாளர்களுக்கும், திராவிஷ கலகங்களுக்கும் நன்றி. கடவுள் எங்கும் இருக்கிறாரு குமாரு.
அமெரிக்க பெண்ணுக்கு அதைக் கொடுத்தவரது / விற்றவரது விபரம் மட்டும் தெரியலையாம் ........