வாசகர்கள் கருத்துகள் ( 20 )
வேறு பகுதியில் தவறு செய்து விட்டு பல்லடத்திலும், திருப்பூரில் தவறு செய்து விட்டு பல்லடத்தில் குற்றவாளிகள் பதுங்குகிறார்கள். ஆனால் எந்த காவல் நிலையமும் இது பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை .
பல்லடம் காவல் துறை குற்றவாளிகளை பற்றி சொன்னால், அது எங்கள் எல்லையில் வராது. குற்றவாளிகள் பல்லடம் பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்கிறார்கள் என்று சொன்னால் அவர்கள் செய்யும் குற்றம் எங்கள் எல்லையில் இல்லை என குற்றவாளிகளுக்கு ஆதரவு தருகிறார்கள். இதுதான் பல்லடத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இன்னும் கொல்கத்தா சம்பவம் கோர்ட்டுக்கு வரவில்லை யுவர் ஹொனோர்
இது ஒரு fashion. எதுக்கெடுத்தாலும் சி பி ஐ கிட்ட குடு என்று சொல்வது. அவங்க அப்பிடியே நட்டுத் தள்ளிருவாங்க.
அப்புறம் என்ன உங்ககிட்டயா கொடுக்கமுடியும் இருநூறு
சங்கர் , அவரை குறைவாக மதிப்பீடு செய்யாதீர்கள், இருநூறு இல்லை, இருநூற்று ஒன்று.
தொழில் நகரங்களுக்கு அருகில் இருக்கும் , விவசாய நிலங்கள் வைத்திருக்கும் குடும்பத்தினர் , நிலங்களை விற்க , பல வகைகளில் தொல்லை கொடுக்கப்படுகிறது - பின்னர் மிரட்டப்படுகின்றனர் - வாழ விடாமல் செய்யப்படுகிறார்கள் , கொஞ்சம் தனியாக இருப்பவர்கள் கொலை அல்லது தற்கொலை செய்யப்படுகிறார்கள் , நகைக்காக , அல்லது குடும்பத்தகராறு , கடன்தொல்லை , அப்டி இப்டி என்று கதை கட்டிவிட்டு கேஸை க்ளோஸ் செய்யப்படுகிறது . . .
திருட்டு திராவிடத்தை நீங்கள் இன்னும் நம்பும் போது CBI ஐ நம்புவதில் என்ன தப்பு
எதிவிசாரிச்சா என்ன பத்து வருடமோ இருபது வருடமோ யார்கண்டார
Mr Annamalai, please request Prime Minister to pass a suitable legislation in parliament to restore the original status to Central Government to order for CBI investigation
இன்னுமா சி.பி.ஐ ய்சி நம்புறீங்க? பேசாம உங்ஜ இன்ஃப்ளூயன்சை உபயோகிச்சு இங்கிலாந்து ஸ்காட்லாந்து யார்டு போலீசை உட்டு விசாரிக்க சொல்லுங்க.
சிபிஐ வழக்கு என்றாலே அலர்ஜி இந்த அரசுக்கு. எல்லாவழக்குகளுக்கும் சிபிசிஐடி க்கு கொடுத்துவிட்டு ராமஜெயம் வழக்கை போல கிடப்பில் போட்டுவிட்டு குற்றவாளி யார் என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் வைத்துக்கொள்ளவே திமுக என்றுமே முன்னெடுக்கும். யாரோ ஒருவர் ஜெயிலில் இருந்துவந்தார் அப்புறமா கோவைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் அந்த அவருக்கு தெரியுமா இந்த கொலைகள் பற்றிய தகவல்கள் என்றால் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று பொதுமக்களிடையே ஒரு கருத்து நிலவுகின்றதாம். அண்ணாமலையார் முன்னெடுக்காமல் போனால் இன்னோர் ராமாயஜாம் வழக்காக மாறிடுமோ என்றுதான் அஞ்சுகின்றோம்