வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஒரு வித பீதியுடனே எப்போதும் மக்கள் வாழவேண்டும் போல..
௭ங்ககாலத்துலவாக்கிங்நிமோனியாவும் இல்ல ரன்னிங் நிமோனியாவும்இல்ல ஏன்னா நாங்க சத்தான சிறுதானியம் சாப்பிட்டோம் இப்ப நாம் இரசாயனத்தைதான் சாப்பிடரோம்
புதிய புதிய வியாதிகள். காற்றுமாசு, வீதி எங்கிலும் தேங்கி கிடைக்கும் சாக்கடைகள், குப்பைகூளங்கள், இவைகளால்தான் அதிக நோய்கள் உருவெடுக்கின்றன. நாம் சுத்தமாக இருந்தால், நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொண்டால், நோய்களிலிருந்து நாம் தப்பிக்கலாம்.
அன்பு கூர்ந்து குழந்தைகளை மிக மிக பாதுகாப்புடன் வளர்க்கும் படி பெற்றோர்களைக்கேட்டு கொள்கிறேன். இந்த பொங்கல் விடுமுறையில் பொழுது போக்குக்காக பல இடங்களுக்குச் சென்று காணும் பொருள்கள் அனைத்தையும் வாங்கி தின்று வயிற்று போக்கு, வாந்தி போன்ற உபாதைகளையும் குழந்தைகள் அனுபவிப்பது பெரியோர்களுக்கு மன வேதனையைத் தருகிறது. பல பிரார்த்தனைகளுக்குபிறகு குழந்தைகளைப்பெற்று எடுத்து பின்னர் ஒழுங்காக அவர்களை வளர்க்காமல் இருக்கும் பெற்றோர்களுக்கு இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.
இறுதியாகச் சொல்லப்பட்டுள்ள இதே அறிகுறிகள் ஆஸ்த்மா, கோவிட்-19 ஆகிய நோய்களுக்கும் இருக்கின்றனவே ????
கால நிலை மாற்றம் என்பது கம்பி கட்டும் கதை, ஆராய்ச்சி என்ற பெயரில் அரைகுறையாக வெளிவரும் வைரஸ்களால் (கொரோனா ) தான் பல நோய் பிரச்சினைகள் வருகிறது இதை புரிந்து கொண்டு கவனமாக ஆராய்ச்சிகள் செய்தால் நன்றாக இருக்கும்
Excellent team work.