வாசகர்கள் கருத்துகள் ( 23 )
தலைவர் கலைஞர் இருந்த வரை கட்சிக்கு நல்ல பேரு இருந்தது அவர் போன பிறகு எல்லாம் தலை கீழா மாறி போச்சு இதை பற்றி பேச ஒன்றும் இல்லை
திறமை எப்பொழுதும் அயோக்கியர்களின் கூடாரம் தி மு க.
அந்த காலத்தில் த்ரவிஷன்களின் வேர் பதிந்த காலம் "இந்தி ஒழிக / இங்கிலீப்பீசு வால்க" இப்போ கள் ஒழிக டாஸ்மாக் வால்க" காலம். மாணவர்கள் ஏமாந்தாலும் பெற்றோர்கள் ஏமாற தயாரில்லை.
மாணவர்களை அரசியல் நிகழ்ச்சிகளுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்லக்கூடாது என்று நீதிமன்றம் தலையிட்டு தலையில்லா அரசியல்வாதிகளை கண்டிக்கவேண்டும்.
மதி (கெட்ட ) வதனி பேச்சை கேட்க மாணவர்களா? ஒரு காலத்தில் திறமையான பேச்சாளர்கள் இருந்த கட்சி திமுக. இப்போது பொய் சொல்லி மாணவர்களை அழைத்து நடத்த வேண்டிய நிலை. 2926க்கு அப்புறம் மதிப்பை இழக்கும்
பார்த்தாலே வர படிப்பும் ஓடிரும்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சை மாணவர்கள் கண்டிப்பாக கேட்டால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு போவது உறுதி .
அதான... திராவிட விஷத்தை மாணவப்பருவத்திலேயே புகுத்தி விட்டால் ...
மாணவர்களை படிக்கவிடுங்கள், அவர்கள் வாழ்க்கையை குட்டிச்சுவராக அடித்தது போதும். பொற்றோர்களே, விழிப்புடனும் கண்டிப்புடனும் உங்கள் செல்வங்களை அரசியல் அரக்கர்களிடமிருந்து காப்பாற்றுங்கள். அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி தனக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்தபின் அரசியலுக்கு செல்லலாமென்று அறிவுறுத்துங்கள்.
இளைய தலைமுறையையும் நாசமாக்க வேண்டாமா ? ஆரியர்கள் ஏன் பதறுகிறார்கள் ??