வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அந்த MLA வை பற்றி யாரும் எதுவும் சொல்லவவில்லையே
தவறான வழியில் சென்றதிற்க்கான பலன், ஆனால் அப்படிப்பட்டவர்கள் இங்கு மட்டும் தப்பித்துக்கொள்வது ஏன்?
உடலை சென்னைக்கு கொண்டுவரும் போது போலீஸ்காரர்கள் கண்களில் இருந்து எப்படி தப்பினார்களோ?
வினாசகாலே விபரீத புத்தி. ஏன் அரசியல்வியாதிகள் சகவாசம்.
கிழிஞ்சு போன தேய்ஞ்ச ரெகார்ட் மாதிரி ஒரே டயலாக் ?? சனாதன தர்மத்தை காக்கும் லட்சணம் இதுதானா பவன் , நாயுடு காரு???
ஏம்மா இப்ப தான் பெண்ணை படம் எடுப்பதால் கடும் சட்டம் இருக்கு, பேசாம மகளிர் காவல் நிலயத்துக்கு போனாலே போதும், இப்ப அதுவும் தேவை இல்லை, வீட்டில் இருந்து 101க்கு கால் பண்ணினாலே போதும் மீதியை காவல் தன் வேலையை செய்யும், உன் கிட்ட சட்டம் தோல் நிட்கும், இப்ப நீ சட்ட வீரோதியா ஆகிவிட்டய் ,,
அந்த பெண்ணை பற்றிய முழுவிவரத்தையும், படத்தையும் போட்டு பப்லிசிட்டி தேடும் ஆட்சி காலத்தில் நீங்க பேசுவது வியப்பா இருக்கு
அந்த பெண்ணை சார்ந்தோர் செய்ததில் தப்பே இல்லை
சரியான தண்டனை. கோர்ட்டுக்கு போனால் கேஸ் முடிய 20 ஆண்டுகள் ஆகும். அந்த பெண்ணிற்கு பத்ம ஸ்ரீ பட்டம் கொடுக்க வேண்டும்.
அதானே. இதையே நிறைய காசு குடுத்து ஹீரோ பாக்குற மாதிரி சினிமா காட்சியா எடுத்திருந்தா நோ அப்ஜக்ஷன்.
தப்பே இல்ல இப்படி பண்ணாதான் பயம் இருக்கும். காவல் துறையினரை நம்பி பிரயோஜனம் இல்லை.
இப்ப ஜெயலில் இருப்பது சரியா ?
படுக்கை அறைக்குள் இருந்து படம் பிடிப்பது அவரவர் நீதியை பொறுத்து தீர்ப்பு சொல்லலாம். இ பி கோவின் படி அது கொலை செய்யுமளவுக்கு பெரிய குற்றம் இல்லை. வேண்டுமானால் கையை அல்லது காலை உடைத்து இருக்கலாம்.
மற்றொருவரின் படுக்கையறைக்கு எப்படி நீங்க போயி? ஒருவேளை உங்களின் படுக்கையறைக்குள் ஒருவன் நுழைந்து உங்களின் துணையின் அந்தரங்க படங்களை வலுக்கட்டாயமாக எடுத்து வெளியிடுகிறேன் என்றால் நீங்க கையை காலை மட்டும் உடைத்து நீதி தேடுவீர்களா? பெண்களின் மனதினையும் உணருங்க சகோ, போலீசில் கம்பளைண்ட் கொடுக்கலாம் என்றால் எங்களின் எல்லா விவரங்களையும் வெளியிட்டு எங்களை அசிங்கப்படுத்தும் ஆட்சியாளர்களை கொண்ட நாட்டில் நாங்க வாழ்கிறோம் என்பதனையும் மறக்காதீங்க
மேலும் செய்திகள்
'பஸ் யாத்ரா' பின்னணியில் பவனின் வியூக வகுப்பாளர்
12-Jul-2025