வாசகர்கள் கருத்துகள் ( 24 )
mla என்ற பதவிக்கே இழுக்கு
காசுக்கு ஓட்டு போட்டால் இப்படித்தான்.
ஐயா தமிழக படித்த, கேள்வி கேட்கும் மிக குறைவான சதவிகித பொது மக்களே. சாதாரண பொது ஜனங்களுடைய ஞாபகங்களை பொசுக்கி புகைந்து போக செய்ய அரசியல் வாதிகள் தங்களிடமுள்ள சிறப்பான பொருட்களை மக்களுக்கு அளித்து வெற்றி பெறுவர் என்பதை கேள்வி கேட்கும் நீங்களும் மறந்து போனீர்களே. தூக்குசட்டியில் சூடான சிக்கன்/ மட்டன் பிரியாணி, டாஸமாக் சரக்கு, இரவில் மின் வாரியம் தயவில் கரண்ட் கட் பண்ணி , சூடம் அணைத்தவர்களுக்கு 5000 மோ 10000 மோ தந்து உங்கள் பகுதியின் ஒட்டுக்கள் விலைக்கு வாங்கப்படுமே மறந்துட்டீங்க போல.... மற்றபடி சிறுபான்மையினர் ஓட்டுக்கள் விழ, அவங்க முக்கியஸ்தர்களை தேர்தலுக்கு முன்னேயே குளிப்பாட்டி விடுவதால் அவிங்க அதீல் விழுந்து எழுந்து தேவையானவற்றை செய்திடுவாங்க. இது தானே கடந்த எலக்ஷன்களில் நடந்த இனியும் நடக்க போகிற விஷயங்கள். காலம் மாறினாலும் காட்சிகள் மாறாது ஐயா.
அதெல்லாம் இல்ல.. இப்போ கேள்வி கேப்பாங்க. தேர்தலுக்கு முன்நால 4 எலும்பு துண்டு போட்டா நாய் மாதிரி வலைஆட்டிகிட்டு ஓட்டுபோட்டிருவாங்க.. ஞாபக மறதி ஜென்மங்கள்.
கஞ்சாவை கடத்துவதில் செல்வப்பெருந்தகை கில்லாடி
இந்த முறை தி மு காவுக்கும் இதே நிலைமை தான் ...தொடரும் ..
ஊழல் காங்கிரஸ் இம்முறை 2026 ல் டெபாசிட் இழக்கும்
அணைத்து திமுக கூட்டணிகள் பொறுக்கிகள் ஒட்டுக்கேட்டு தொகுதிப்பக்கம் வெள்ளையும் சொள்ளையுமாக வந்தாலே, இனி மக்கள் காலில் அணியும் சாமானைக்கொண்டு அடித்துத் தான் அனுப்புவார்கள் தெண்டைக்கருமாந்திரங்கள் இந்த ஊழல் நாய்களே?
இந்த ஆளே ஒரு ரவுடி ...ரவுடி கட்சி தலைவரா இருந்தா உருப்படுமா ?
இந்த ஊழல் காங்கிரஸ் பொய்யன் செல்வப்பெருந்தகையை மக்கள் செருப்பால் அடித்து அனுப்பியஇருக்க வேண்டும் ? இவன் திமுகவின் கைக்கூலி ஒற்றன்.