வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சம்மந்தபட்டட மாநகராட்சி துறை இது பேன்ற சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு தகுந்த முன்னச்சறிக்கை நடவடிக்கை எடுத்து இது போன்ற சம்பவங்கள தடுக்க வேண்டும். புகார் வருவதற்கு காத்திரூந்து வந்த பிறகு சில் செய்வது பெரிய சாதனை. ஓட்டல்கள் மாமுல் payபண்ணும் வழகத்தை எப்படி ஒழிபபது
தற்காலிகமாகத்தான் சீல் வைத்திருக்கிறார்கள். இரவு பணப்பரிமாற்றம் ஆனபின்பு அந்த சீலும் அகற்றப்படும். நாளை மீண்டும் அதே பிரியாணி, சவர்மாவை சூடுபண்ணி விற்பார்கள். பிரியாணி, சவர்மா பிரியர்களும் ஆபத்தை உணராமல் மீண்டும் அதையே வாங்கி சாப்பிடுவார்கள். நம் மக்களை திருத்தவே முடியாது.
அழுகிய கறியை போட்டிருப்பர்
மூணு நாளக்கி முன்னாடி வெட்டுன சரக்கு இன்னும் விக்கலியா?
மேலும் செய்திகள்
பழைய சிக்கன் ஓட்டலுக்கு 'சீல்'
05-Mar-2025