வாசகர்கள் கருத்துகள் ( 56 )
இது வரை எந்த தகுந்த பதிலடியும் கொடுத்ததாக தெரியவில்லை.
நரேந்திரன் தலைமை மத்திய அரசு மாற்றாந்தாய் போல் வஞ்சிக்கிறது என்பது உண்மையில்லையென்று என்று இதர கட்சிகள் மறுக்காதவரை தி மு க அரசை அசைக்கமுடியாது. உதயநிதி தான் ஒரு கிருத்துவன் என்று கூறிவிட்டார். இந்த அசாத்திய துணிவு. இந்த தைரியம் விஜய் ஜோசப் சீமான் வை.கோ போன்றோக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமி நெற்றியில் திலகம் இடுவது அவர் நேர்மையை சுட்டிக்காட்டுகிறது. மதம் இல்லாமல் அரசியல் இல்லை. ஆனால் வெளியில் மதசார்பு அற்றவர் என்று கூறிக்கொள்வது. தன்னை ஏமாற்றிக்கொள்வதோடு மக்களையும் ஏமாற்றுகிறோம்.
நாங்களும் அதைத்தான் சொல்லுகிறோம். மக்கள் 2026 தேர்தலில் தங்கள் முடிவை உறுதியாக தெரிவிப்பர்கள். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் காணாமல் போகும்.
ஆமா விடியலாரே 2026-ல் திராவிட மாடலுக்கு தக்க பதிலடி குடுப்பார்கள்
தன் வினை தன்னைச் சுடும் - என்பதில் இவருக்கு எத்தனை நம்பிக்கை? மக்கள் உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்கிறாரே!
முதலில் உங்கள் நட்பு கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியிடம் பேசி கேரளாவின் குப்பை கொட்டும் உரிமையாக தமிழகத்தை ஆக்க வேண்டாம்,நினைக்க வேண்டாம்...என்று சொல்லுங்கள்...
சூடு சுரணை இல்லாத ஹிந்துக்கள், தங்கள் குடும்ப நலனை மட்டுமே யோசிக்கும் அரசு ஊழியர்கள், மதத்தை தான்டி யோசிக்காத சிறுபான்மையினர், பணத்திற்கு ஓட்டு போடும் கும்பல் இருக்கும் வரை திமுக ஆட்சியில் இருக்கும். இதை மாற்றவே முடியாது.
மக்கள் பணம் வாங்கிக்கொண்டு வோட்டு போடுவது இருக்கும் வரை திமுக ஊழல் ஆட்சி தொடரும்
நாங்களும் அப்படிதான் நம்புறோம். இந்த தீய ஆட்சி ஒழியும் என்று நம்புகிறோம்.
சுடலையின் பேச்சு கொலை செய்தவன் ஒப்பாரி வைப்பது போல இருக்கிறது திருட்டு ரௌடி கூட்டம் திமுக
அல்பத்துக்கு ஆசைப்பட்டு ஒட்டு போடும் மூடர்கள் இருக்கும் வரை நாடு நாசமாவதை தடுக்க முடியாது