வாசகர்கள் கருத்துகள் ( 31 )
எனக்கு உடன்பாடு இல்லை ஆனால் சம்பிரதாயத்திற்காக செய்ய வேண்டி இருக்கிறது. அப்படி என்றால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலுவலகத்தில் வரவழைத்து இனாம் வழங்கியது சம்பிரதாயத்திற்கு. இது தேரவே தேறாது. கூட்டணி அமைக்க யாரும் காசு வாங்க கூடாது அதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனால் சம்பிரதாயத்திற்கு செய்ய வேண்டியிருக்கிறது என்பதால் நான் காசு வாங்கினேன் என்று சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவர் அரசியலைப் பற்றி தெரிய வேண்டும் என்று சொன்னால் ஒரு நடிகர் என்ற முறையில் ரஜினிகாந்த் அணுகலாம் மற்றபடி இவர் மக்கள் பணி செய்ய எதற்கும் லாயக்கு இல்லாதவர்
எல்லா அரசியல் கட்சிகளும் சொல்லும் டயலாக்குகள்யே சொல்லி திரிகிறார். தைரியமாக டாஸ்மாக் ஒழிப்பேன் அரசு கல்வி கூடங்களில் தரமான கல்வி, அரசு மருத்துவமனைகளில் எந்நேரமும் தரமான மருத்துவம், குடிநீர் சாலை வசதிகள் அரசு அலுவலங்களில் லஞ்சம் இல்லாமை கனிமவள கொள்ளை இல்லாமை தருவேன் என்றும் ஜாதி மத சலுகைகளை தவிர்த்து அனைவருக்கும் சம உரிமை சம வாய்ப்பு உண்டு என்றும் சொல்லி வாக்கு வாங்கி பதவிக்கு நேர்மையான முறையில் வர வேண்டும். அதை விடுத்து இப்படி மலிவான அரசியல் பேசினால், இவரும் குட்டையில் உறிய மட்டை தான்.
மணிப்பூர் ஒரு வருடமாகத்தான் இப்படி என்று அறிவாளி விஜய் நினைக்கிறார் .... அவருக்கு யாராவது பிரச்னைகளை புரிந்து கொண்டு அதன் பின்னர் அது பற்றி பேசவேண்டும் என்று சொல்லுங்கள் ...
என்ன பெரிய மணிப்பூர் , நீ தூத்துக்குடி , நெல்லை , குமரியில் உங்க ஆளுங்க செய்யற அசிங்கத்தை பத்தி பேசு.
தூக்கத்தில் இருந்து இப்போதுதான் எழுந்து வந்துள்ளார். தூக்க கலக்கம் இருக்கும்.
மணிப்பூரில் நடப்பது உங்களுக்கே சரியாக தெரியாது, இதில் அனைவருக்கும் தெரியும் என்கிறீர்களே
மணிப்பூர் பற்றி பேசுகிறார். மணிப்பூரில் நடைபெறுவது இன கலவரம்.மலை வாழ் மக்களான குக்கிக்கும் சமவெளியில் உள்ள மெய்ட்டிக்கும் நடக்கிறது. என்னதான் போலீஸ் மற்றும் ராணுவத்தை கொண்டு பாதுகாத்தாலும் அவர்கள் சண்டை நடந்து கொண்டுதான் இருக்கும் அவர்களாக சமாதானம் ஆகாதவரை.மோடி போய் பார்த்தாலும் ,பார்லிமென்டில் பேசினாலும் பப்பு ட்ரிப் அடித்தாலும் நடக்காது.ஆட்சி மாறி ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்து கொஞ்சம் அடக்கலாம். ஜோசப் விஜய் அங்குள்ள குக்கி சமூகத்துக்கு ஆதரவு தருவார்.ஏனெனில் டீஎன்ஏ அப்படி. அம்பேத்கர் ,பெரும்பான்மையான சிறுபான்மை,பெரியாரை வைத்து உருட்ட இன்னும் ஒரு கட்சி.மன்னிக்கவும் கழகம். தமிழ்நாடு உருப்பட கண்ணுக்கெட்டிய தூரம் வரை விடியல் இல்லை.
இங்கே கலந்துகொள்ள முடியாத அளவுக்கு திருமாவளவனுக்கு அழுத்தம் இருக்கும் .... அவரின் மனது முழுவதும் நம்முடன் தான் இருக்கும்...... பத்த வெச்சுட்டியே பரட்டை ....
அரசியலமைப்பு குறித்து விஜய்க்கு என்ன தெரியும் ????
தீய திராவிட குடும்ப கட்சியில் இருக்க விருப்பப்படாதவர்கள் எங்கள் கட்சியில் சேருங்கள் என்று அறைகூவல் விடுக்கும் மக்கள் தலைவர் விஜய்க்கு பாராட்டுக்கள். இவர் கட்சியிலும் பெரியார் இருக்கிறார். ஆனால் கடவுள் மறுப்பு இல்லை. திருநீறு அணிந்து ஹிந்துக்களை எதிர்க்கலாம். பின்னே எதற்கு கவலை?