வாசகர்கள் கருத்துகள் ( 30 )
அதனால தாண் ....
உன் பேச்சை மட்டும் கேட்பார்களா என்ன ..நீ நேரத்துக்கு நேரம் மாத்தி பேசுவ திடீர்னு சொல்வ த வெ க வுக்கு நான் என்ன மார்க்கெட்டிங் utive ஆன்னு கேட்ப ..அப்புறம் மேலிடத்தில் இருந்து கூட்டு ந உடனே விஜய் க்கு வக்காலத்து வாங்குவ
அருமை
கமல் பேச்சு அவருக்கே புரியாது
நீங்கள் சொல்வதை மக்கள் கவனிப்பதாக உங்களுக்கு ஒரு நினைப்பா..
கமல் சொல்வதை மக்கள் கவனிக்கிறார்களா இல்லையா என்பது வேறு. ஆனால் அண்ணாமலை பேசினால் மக்கள் நகைச்சுவையாக எடுத்து கொள்கிறார்கள். சங்கிகளை தவிர வேறு யாரும் சீரியஸ் ஆகா எடுத்துக்கொள்வதில்லை. பொதுவாக மக்களுக்கு அண்ணாமலை ஒரு பொழுதுபோக்கு.
அண்ணாமலை லெஜெண்ட்
நாங்களே கவனிக்கவில்லை. இதற்கு எதற்கு பதில்
கமல் நடித்து பேசுவதை சினிமாவில் பார்த்து ரசிக்கலாம் அரசியல் அல்லது நிஜ வாழ்க்கையில் பேசுவதை யாரும் கவனிக்க மாட்டார்கள் காரணம் பேசுவது புரியாது. அப்படியே புரிகிறது என எவராவது கூறினால் அவருக்கு ரொம்ப முத்தி போச்சு என்று அர்த்தம்.
கமல் அவருடைய பணத்தை கொண்டு உதவுகிறார். இந்த சம்பவத்தில் குறை சொல்வதை தவிர உங்கள் பங்கு என்ன?
பால் பண்ணை புது பணக்காரரே உன் நிலையும் அதே தான் , ஒருத்தன் ஏன் உன்கட்சியில் உள்ளவர்கள் தான் உன்னை பற்றி அவதூறு வெளி வருகிறது