உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெரம்பலுார் கலெக்டர் மாற்றம்

பெரம்பலுார் கலெக்டர் மாற்றம்

சென்னை; பெரம்பலுார் மாவட்டத்திற்கு, புதிய கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சர்க்கரைத்துறை இயக் குநரகத்தில், கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சப் - கலெக்டர் மிருணாளினி, பெரம்பலுார் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை, தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை