வாசகர்கள் கருத்துகள் ( 14 )
விஜயகாந்தை நினைத்தாலே ... வருகிறதா ? அந்த பயம் இருக்கணும்
பேரணியாப் போகாம நடந்தே போனாங்களாம்.
Criminal terrorist பாஷா ஊர்வலத்திற்கு அனுமதி இந்த அமைதி பேரணிக்கு மறுப்பு. இதைத்தான் திருட்டு திராவிட மாடல் என்பது. ஜார்ஜ் பொன்னையன் சொன்ன வார்த்தை மாற்றப்படவேண்டும் இப்படி-கிறித்துவ முஸ்லீம் பிச்சை அரசு இது.
கிரிமினல் அல் உமா பாட்ஷா இறுதி ஊர்வலத்துக்கு அனுமதி கொடுப்பார்கள் இந்த ஓட்டு பிச்சை எடுப்பவர்கள். நல்ல மனிதன் விஜயகாந்த் அவருக்கு மறுப்பு. வெட்கெங்கெட்டவர்கள்.
திராவிட மாடல் இப்படி தான் இருக்கும் நல்லவருக்கு காலமில்லை
தீவிரவாதிக்கு, நன்றாக நினைவில் கொள்ளுங்கள். கோவை குண்டுவெடிப்புக்கு காரணகர்த்தாவான அந்த நபர் ஒரு தீவிரவாதி. அந்த ஆளுக்கு போற்றி சென்ற அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி, அடிமை கூட்டணி தொலைவர்கள் திருமா போன்றவர்கள் எப்படி அந்த இறந்த தீவிரவாதிக்கு எப்படியெல்லாம் முட்டு கொடுத்து பேசினாப்புல என்று உலகமறியும். திருமா சார்ந்த சமூக மக்களுக்கு எனது வேண்டுகோள், உங்களது தலைவனை, கேவலமான புத்தியை, பதவிக்கும், வோட்டுக்கும், தேர்தலின்போது கிடைக்கும் பெட்டிக்கும் ஆசைப்படும் செயல்களை, எண்ணங்களை, குறுக்குப்புத்தியை, பலமுறை பார்த்தும், உனது தலைவனின் கேவலமான வோட்டுவங்கி புத்தியை உணரவில்லை என்றால், நீங்கள் மனிதர்களாக பிறந்ததற்கு அர்த்தமில்லை. விலங்குகள் கூட புரிந்துகொள்ளும். உங்களை ஏமாற்றி பிழைக்கும் தலைவனை தேர்தலில் புறக்கணித்தாலே போதும்.
எது எதுக்குத்தான் தான் அனுமதி மறுப்புன்னு ஒரு விவஸ்தையே இல்லாமல் போயிடுச்சி ....தமிழகத்தில் சர்வாதிகார காட்டாட்சி நடக்கிறது ...தீவிரவாதி இறுதி ஊர்வலம் காவல்துறை முன்னிலையில் இறுதி ஊர்வலம் ...இனியாவது தமிழக மக்கள் விழித்துக்கொள்வார்களா ?
விடியல் ஆட்சி, நீதிமன்றம், போலீசை இன்னுமா நம்புறீங்க?
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் கலந்து கொள்வதாக இருந்திருந்தால் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருக்கும்.
கேவலமான கேடுகெட்ட காவல் துறை கட்டுமரம் நினைவு நாளுக்கு மட்டும் அனுமதி ,தமிழக காவல்துறை திமுககாரனின் கொத்தடிமைகள், மானங்கெட்ட பிழைப்பு
இறந்துவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக இவரைப்பற்றி உயரவாக பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
சரி அப்ப உதயநிதி பற்றி பெருமையா பேசு
உங்கள் கருத்து தவறு ..பல திராவிட தலைவர்கள் இருந்த பின்னர்தான் அவரை பற்றிய உண்மைகளை மக்கள் பேசத்துவங்கியுள்ளனர்...அதில் உயர்வே இல்லை.. ஏனென்றால் உயர்வே இல்லையே
பலன் பெற்றவர்களை கேளு.