வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பொறந்த நாளைக்கு வெளியே வரலைன்னா பத்து வருஷம் தண்டச்சோறு நிச்சயம் .....
இப்போதெல்லாம் சிறைவாசம் என்பது செலவில்லாமல் சொகுசு பங்களாவில் இருப்பதைப்போன்றது .ஏல்லாவசதிகளைம் பெறமுடிகின்றது .விதவிதமான உணவுவகைகள் வேறு என்னவேண்டும் .வெளியில் இருந்தால் நம்ம காசு செலவு .அதனால்தான் குற்றங்கள் ஒரு பொருட்டே அல்ல .யாராவது விடுதலையாகும் போது 16 வயதினிலே கார்த்திக் சோர்ந்து உடல் மெலிந்து மனம் நொந்து கட்டைவண்டியில் வருவதை போன்ற காட்சியை பார்த்திருக்கின்ரீர்களா ?குற்றங்கள் குறையாமல் இருப்பதற்கு பழையகாலத்தில் போன்று களிமட்டுமே உணவாக அளிக்கவேண்டும் .மக்கள் வரிப்பணத்தில் சிறையில் சொகுசுவாழ்க்கைக்கூடாது .மறுபடியும் நாம் சிறைக்குவரக்கூடாது என்ற மனப்பான்மையை தூண்டுவதாக இருக்கவேண்டும் .
போராளிக்கு வந்த அதிர்ச்சி வைத்தியம்.
At present, a large number of Criminals and Anti-social Elements are roaming in our Tamil Nadu State. If they out-number the genuine people, the people cant live with gripping fear everyday. For their safety, they have no other option except to retreat themselves with their family members to deep caves or huge mountains.
அரசியல் சாசன கவர்னர் பதவிக்கு மதிப்பளித்து, இந்த தண்டனை அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும்.
பத்தல?
கவலை வேண்டாம். அண்ணா கருணாநிதி பிறந்த நாளில் விடுதலை ஆகி விடலாம்.
அண்ணா பிறந்த நாளில் விடுதல.
அய்யகோ, ஒரு நீட் போராளிக்கு இப்படி ஒரு தண்டனையா?
குற்றவாளியை கட்டித்தழுவி பாராட்டுவார்...