வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எழுத்தறிவித்தவன் இறைவன் ...மாணவன் தவறாக நடப்பதாக உணர்ந்தாள் நல்ல அறிவுரைகள் கூறி மாணவர்களை திருத்துவதுதான் ஆசிரியர் கடமை ..அதற்குத்தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது ..ஒருமாணவன் சாகும் அளவிற்கு திட்டும் உரிமையை யார் கொடுத்தார்கள் ..ஆசிரியர்கள் எங்கெங்கோ ஏற்படும் மன அழுத்தங்களை வடிகட்டும் வடிகாலாக மாணவர்களை நினைக்கின்றனர் .இன்று நம் பேசும் பேச்சுக்கள் , உடுத்தும் உடைகள் , அனைத்தும் நல்லாசிரியர்களை பார்த்து சிறு வயதில் கற்று கொண்டதுதான் .மாணவனை சாகடித்த அந்த முறைகெட்ட ஆசிரியருக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கவேண்டும் ..
மகனை இழந்துவாடும் பெற்றோருக்கு ஆழந்த இரங்கல். இது மிகவும் சோகமானது மற்றும் மிகவும் துரதிஷ்ட்டவசமானது. அதேநேரம் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. இதுபோன்ற முடிவுகளால் பிள்ளைகளை ஆசிரியர்கள் கண்டிக்கமுடியவில்லை. ஒழுக்கத்தை கடைபிடிக்க மாணவர்களுக்கு யார்தான் சொல்லிக்கொடுப்பது.