வாசகர்கள் கருத்துகள் ( 26 )
மரங்களை வெட்டி ரோட்டில் போட்டு பஸ், கார்களை ஓடாமல் நிறுத்திபெட்ரோலை சேமிச்சு பொல்யூஷனை காப்பாத்துன சுற்றுச் சூழல் அமைச்சர் பேசுறாரு.
யார் என்ன சொன்னாலும் எதையும் கண்டு கொள்ள வேண்டாம். கருமமே கண்ணாய் இருக்க வேண்டும் என்பது தான் ஸ்டாலின் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூறிய அறிவுரை. காசை வாங்கி கல்லால போடு என்பதும். அதனால் இவர்கள் காதுகள் நம் பேச்சை கேட்டு திருந்தும் என்று நினைப்பது விழாலுக்கு இறைத்த நீர் போல. அதனால் மக்கள் சுதரித்து கொள்ள வேண்டும்
ஊரைக்கொள்ளை அடித்து, அடாவடி பிச்சை எடுத்து, மானங்கெட்ட உங்களைப் போன்ற ஊ₹பிஸுக்கு 200 ரூபாய் பிச்சை போடும் அரசை உபி அரசுடன் ஓப்பிடுவதா?
தீபாவளி டார்கெட்
இப்பதான் அண்ணன் குருமா மாநாடு போட்ட கையேடு இந்த புரட்சிகரமான நடவடிக்கை. எங்க அந்த மானஸ்தன்
உத்திரபிரதேசத்தில் உங்க எஜமானரின் அசிஸ்டன்ட் யோகி, எல்லா மெட்ரோ ஸ்டேஷங்களிலும் மதுக்கடைகள் திறந்து வைத்திருக்கிறார். இப்போ அரசு டவுன் பஸ் டெர்மினஸ் வளாகத்தின் ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் களில் ஒரு கடை உ பி அரசின் மதுக்கடை இருக்க வேண்டும் என்றும் சரக்குலர் போட்டு கடைகள் திறந்துட்டார். அதெல்லாம் அன்புமணிக்கு தெரியல பாவம், கிணற்றுத் தவளையா இருக்கார். இ
யோகிக்கு நாங்கள் ஓட்டு போடலையே... கேடுகெட்ட இந்த திருட்டு கூட்டத்துக்கு விடியல் வேண்டும் என்றல்லவா ஏமாந்து ஒட்டு போட்டு விட்டோம்...
தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஓட்டுக்கள், தேர்தல் இவற்றைப் பொறுத்தவரை டாஸ்மாக் ஒரு விஷயமே அல்ல. தமிழ் மக்களில் ஒரு 5% கூட டாஸ்மாக் மூடப்படும் என்பதால் ஒரு கட்சிக்கு ஓட்டு போட மாட்டான். அதே மாதிரி டாஸ்மாக் மூட மாட்டேன் என்பதாலேயே ஒரு கட்சிக்கு ஓட்டு போடாம இருக்கவும் மாட்டான். வேற ஏதாச்சும் பேசுங்க.
திருட்டு திராவிட மாடல் எது செய்தாலும் ஈவே ராம்சாம் சொன்ன 21ம் பக்க 200 ரூபாய் ஊ...பிக்கள் முட்டு கொடுக்கிறார்கள்
கவுன்ட்டர்களை அதிகப் படுத்துவது எப்படி வியாபாரத்தை பெருக்குவதாகும் வேலையாட்களின் வேலைப் பளுவை குறைப்பதுதான் நோக்கம் நிறைய பேருந்துகளை இயக்கினால் நிறையபேர் பயணிப்பதில்லை கூட்டம் குறையும் அவ்வளவே குளுகுளு அறையிலிருந்து அறிக்கை விட்டாலே மக்கள் பணியென்று நினைத்தால் பலன் பூஜ்யமே
அட அட திராவிட கோவால் புற அறிவே...வியாபாரம் எப்போ பெருகும்... எடுத்து காட்டாய் பத்து பேர் வரும் இடத்தில் நூறு பேர் வந்தாலோ அல்லது ஒருவரே நூறு பாட்டில் வாங்குவதால் மொத்தத்தில் கூட்டம் அதிகம் வந்தால் தான் என்ற சிற்றறிவு கூட இல்லையே... எப்படியெல்லாம் இந்த துண்டு சீட்டுகளுக்கு புரிய வைக்க வேண்டி இருக்கு...
ஓசிகோட்டர் கொத்தடிமையின் அறிவு புல்லரிக்க வைக்கிறது
மெய்யாலுமா?
ஒரு பேச்சுக்கு விபசாரத்தைரெட் லைட் ஏரியா ஆதரித்தால் கூட எல்லோரும் போக மாட்டார்கள். எனவே அரசு ஆதரிக்கலாமா? பதில் சொல்லவும்.
Wish Dr. Anbumani’s voice is well heard in TN. Sensible in his statements. Hope turn around in the minds of TN people???