வாசகர்கள் கருத்துகள் ( 25 )
நம் நாட்டில் எல்லாமே அரசியல் தான். பதிவீடுகளில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு பொய் தகவல்கள் பதியப்படுகின்றன. பல சகாப்தங்கள் சிறந்து விளங்கிய கல்வி கொள்கை திடீர் என காலாவதி ஆகி விட்டதா? இளைஞர்கள் தவறான வழியில் செல்வதற்கு அரசு மட்டும் தான் காரணமா? பெற்றோர்கள் அவர்களுடைய கடமையை சரிவர செய்கிறார்களா? மாணவர்களின் திறனையும் கல்வி தரத்தையும் உயர்த்த வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும். இது சாத்தியமா? மாணவர்கள் எத்தனை மொழிகள் படிக்க வேண்டும் என்பது அவர்கள் விரும்பும். இதை ஏன் திணிக்கிரீர்கள்.
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை.. படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலை, மதியம் உணவளித்து.. படித்த பின்னர் அவர்கள் தமிழ்நாடு மதுக்கடைகளில் நிற்பதா. . இதற்குதான் உணவும், கல்வியும் அவசியப்படுகிறதா.. நல்வழி நடத்த மாதா, பிதா, குரு மட்டும் இருந்தால் போதாது. . தெய்வதுக்கு இணையாக அரசியலும் தேவை. முன்பெல்லாம் படிக்காதவன்தான் criminals ஆக இருந்தார்கள். இப்பொழுதெல்லாம் படித்தவர்கள்தான் அதிகாரத்தை காண்பித்து criminals ஆகிறார்கள். மக்களை ஏமாற்றும் அரசு பிச்சைக்காரர்களாக
பாமக இறுதிவரை இப்படி ஒத்தூதிட்டே போக வேண்டியது தான்
ராமதாஸ் அவர்கள் கேள்வி நியாயமானது. சென்ற ஜூலை மாதம் பெறப்பட்ட அறிக்கையை வெளியிட வேண்டும். அது பற்றி விவாதிக்க வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மவுசு யோய்விட்டது.
தேர்வே வைக்காமல் பாஸ் என்றால் கல்வித் தரம் என்னாகும்? நான்காண்டுகளாக முதல்வராக இருந்தும் கூட டெல்லியில் யாரோ எழுதி தயாரித்துத் தந்த கேள்வி பதில்களை வைத்து நிருபர் சந்திப்பு நடந்ததே. அது போல நிரந்தரமாக அடுத்தவர் தயவில் பிழைக்க வேண்டியிருக்கும்.
தேசிய கல்வி கொள்கையின் முதல் நோக்கம் தாய்மொழி கல்வி. இதில் ஆதிக்கம் செலுத்தும் அந்நிய மொழிகள் வடிகட்டப்படும். ? படிப்பு வராத மாணவர்கள் இட நிற்றல் இருந்தாலும், அவருக்குள் ஒரு திறமை மறைந்து இருக்கும். கண்ணதாசன் படிப்பு பள்ளி கல்வி. பாடல் இயற்றும் திறமை பல்கலைக்கு இணை. மாவட்ட, மாநில கல்வி கொள்கை தேசிய, சர்வதேச வேலைவாய்ப்பு தராது. குப்பையில் வீச கூட தகுதி இருக்காது?
தலைவரே ஒவ்வொரு தேர்தலுக்கும் உங்களுக்கு தேவை பெட்டி. அது கிடைச்சிரும் கவலைப்படாதீங்க. வயதான காலத்தில் தைல மசாஜ் செய்து தைலாபுரத்தில் ரிலாக்ஸா இருங்க.
கல்வி என்றல் கிலோ எண்ணவிலை என்று கேட்கும் குடும்பத்திடம் இதெல்லாம் கேக்கலாமா சார்
மும்மொழிக்.கொள்கையை ஏற்கமாட்டோம்னு அரசு அறிவித்தால் வாயை மூடிக்கிட்டு இருப்பீங்க.