வாசகர்கள் கருத்துகள் ( 39 )
கூட்டணி
கனியாமுத்தூர் பள்ளியில்நடந்த மரணங்கள் , தகப்பனார் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கு, வயர் கடித்த வழக்கு, இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை இருந்ததாலும் இந்த வழக்கும் விசாரணை நியாயமாக நடக்குமா என்பது தெரியவில்லை
குற்றம் செய்யும் காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தூக்கு தண்டனைதான் நாடு உருப்பட வழி...
சினிமாவில் பிரச்சினைக்குரியவங்க லாரி விபத்தில் செத்து போவாங்க, அல்லது விசாரணையில் செத்துபோவாங்க, அல்லது கோர்ட்டுக்கு போகும்வழியில் எப்படியாவது செத்துபோவாங்க, கேசு முடிஞ்சிடும், விவகாரம் போகிற போக்கை பார்த்தால் இதெல்லாம் இப்போ நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எதுவும் நடக்கலாம். இந்த நவீன கால அரசியல்ல அப்படி நடந்தாலும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு நாமளும் எடுத்துக்கணும் ஏழைகளுக்கும் அப்பாவிகளுக்கும் மட்டும்தான் சட்டம் தன்னுடைய கடமையை செய்யலாமா வேணாமா அப்படின்னு நிறைய டைம் எடுத்து யோசிக்கும். இந்த மாதிரி கிரிமினலுகளுக்கு சட்டம் என்னைக்குமே பாதுக்காப்பாக இருக்கும். கேரளாவில் புருஷனுக்கு விஷம் வச்ச பொண்ணுக்கு தூக்கு தண்டனை பாலியல் பள்ளியில் கொடுமை பண்ணி கொலை பண்ணினவனுக்கு ஆயுள்தண்டனை கேட்டால் சட்டத்தின் பார்வை என்று சொல்ல்கிறார்கள். சட்டம் ஒவ்வொரு குற்றத்துக்கும் வெவ்வேறு கண்ணாடியை அணிந்துகொள்கிறதா, என்ற சந்தேகம் படிக்காத ஏழை பாமரனுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியவில்லையே பணம் அப்புறம் தான், ரவுடிகள் இருந்தால் யாரையும் எப்பவும் பயம்காட்டி விலைக்கு வாங்கலாம் என்ற அச்சமற்ற தன்மைக்கு யார் காரணம் என்பதை பாமரக்கு வெளிச்சம் போட்டு காட்டவும் வேண்டுமோ ?
யார் அந்த சார் என்பது தெரிந்தால் இந்த விபரங்கள் வெளியாகும் என்று தலமை அலறுகிறது. எதிர்கட்சிகள் ரொம்ப அசிங்கம் என்று அடக்கி வாசிக்கிறார்கள்
எதோ அந்த சார் சார் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்று ஊடகங்களில் வந்த செய்தி என்ன ஆச்சு அந்த சார் யார் யார் என்று இன்னுமா வெளிவரவில்லை இல்லை அதை அப்படியே அமுக்கி விட்டார்களா
இப்படிப்பட்ட நபரை சகோதரர் என்று குறிப்பிட்டு அழைத்த சபாநாயகரை முதல்வர் பதவி நீக்கம் செய்யவேண்டும்..
அவன் அணிந்திருந்த சீருடை போலீஸ் கமிஷனர் அல்லது "அந்த சார்" கொடுத்ததாககூட இருக்கலாம்.
யார் அந்த சார்? என்பதற்கே ஒரு பதிலும் தெரியவில்லை. அதற்குள் யார் அந்த போலீசார்? என்று மீண்டும் ஒரு கேள்வியா?
சீக்கிரமே பாயாசம் போட்டுருவாங்க. இன்னிக்கி வலிப்பு வந்துச்சாம்.