வாசகர்கள் கருத்துகள் ( 16 )
போராட்டம் செய்யும் அத்தனைபேரையும் சிறையில் தள்ளுங்கள். ஆசிரியராக வேலை செய்யத் தகுதி இல்லை. பாடம் கற்பிக்கும் முறை தெரியாது, தன்னைத்தானே தகுதி மேம்பாடு செய்துகொள்ள முடியாது. இவர்களுக்கு ரூ 10,000 மாத சம்பளமாகக் கொடுப்பதே அதிகம்.
மக்கள் திரும்பவும் திரும்பவும் திமுகவுக்கு ஓட்டு போடுவதால் மக்களின் எந்த போராட்டத்தையும் B J P கண்டு கொள்வதில்லை ஆதரிப்பதும் இல்லை
ஆசிரியர்கள் நாட்டின் வருங்காலம். அவர்களுக்கு கொடுப்பதால் நாட்டு வளம் குறைந்து விடாது - அதே சமயம் அவர்களுக்கு சர்வதேச அளவில் போதிய பயிற்சி கொடுத்து தரமான கல்வியை அனைவருக்கும் கொடுக்க வகை செய்வதும் முக்கியம். 50 ஆண்டு திராவிட ஆட்சியில் அரசு பள்ளிகளின் நிலை மகா மோசம். கல்வியை கார்பொரேட் தொழிலாக ஆக்கி நாசம் செய்து விட்டார்கள். பணத்துக்கு ஓட்டுப்போட மட்டும் ஏழைகள் வாழ்கிறார்கள் என்ற நிலை பரிதாபமானது
உண்மை
சம ஊதியம் என்றால் 2009 கு முன் சேர்ந்தவர்களின் ஊதியத்தை குறைக்க சொல்லி போராடுங்கள் அதை விட்டு அரசு ஊழியர் ஊதியம் அரசின் வருமானத்தில் 70% என்று இருந்தால் அரசுக்காக மக்கள் வரி செலுத்தும் நிலை தான் நீடிக்கும் இதை தவிர்க்கத்தான் 2009 பின் புதிதாக சேர்வோரின் ஊதியத்தை குறைத்து நிர்ணயித்தனர் ஏற்று கொண்டு சேர்ந்தவர்கள்தானே இவர்கள்
பழைய சோறுபோட்டு வேலை வாங்கிய நினைப்பா உனக்கு..? இங்கே சட்டத்தின் ஆட்சிதானே நடக்கிறது..? உழைப்புறிஞ்சிகளின் பேச்சு இப்படித்தான் இருக்கும்.. அவங்க உரிமையை அவங்க கேக்குறாங்க.. உனக்கு ஏன் எரியுது..?
சரியான நடவடிக்கை. அதீத அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்களே தங்கள் திறமை மீது நம்பிக்கை இல்லாமல், தங்கள் வாரிசுகளை குறைந்த சம்பளம் பெறும் தனியார் பள்ளிகளில் சேர்க்கும்போது, அரசு பள்ளிகளை ஏன் ஒரு தேர்ந்தெடுத்த தனியார் குழுவிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க கூடாது ?? திரைப்பட நடிகர் விசு பாணியில் படிக்கவும். இதில் அரசு சம்பளம் பெறும் ஊழியர் அனைவரும் அடங்குவர்.
ஏன்.. அரசு வேலைக்கு போக முடியலையா..? பழைய சோத்துக்கு வேலை வாங்குவமா..?
இந்த ஆ சிறியர்கள் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் அரசையும் மக்களையும் மிரட்டி ஏமாற்றி பணம் பிடுங்கும்போது இவர்களை ஏமாற்றி கைது செய்வதில் தவறில்ல்லை.
ஆ பெரியவர் தேர்தலுக்கு முன் பொய் சொல்லலாமா?
நீ ரொம்ப பெரியவன்.. என்ன விஷயம்னே தெரியாம ஏமாத்துறது சரினு பேச வந்துட்ட.. உன்னையெல்லாம் எதக்கொண்டு அடிச்சாலும் தப்பில்லடா தப்பிலி..
காவாளிகளின்துறை போலிஸ் பொருக்கிகள்
இவங்க எல்லோரும் கடந்த தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட்டவங்க வரக்கூடிய 2026 தேர்தலிலும் இவங்க திமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க அதனால் இவங்க போராட்டத்தை B J P கண்டுக்காமல் இருக்காங்க இவங்களுக்கு B J P ஆதரவு கொடுக்க மாட்டாங்க இன்னமும் இவிங்க திமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க B J P இவிங்க போராட்டத்தை கண்டுக்காமல் தான் இருப்பாங்க
இந்த முறை கண்டிப்பாக திமுகவுக்கு போடமாட்டாங்க..பிஜேபி ஆட்சிக்கு வர்ற அளவுக்கு வாக்குறுதிகள் இருக்கனும்..
திராவிட மாடலின் இன்னொரு உதாரணம். தமிழக மக்கள் தான் திருந்த வேண்டும். திராவிட கும்பல்கள் இப்படி தான் நடந்தது கொள்ளும். அகில பாரத அளவில் காங்கிரசும் தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஒழிந்தால் தான் தமிழகம் உருப்படும் பாரத நாடு வல்லரசாக மாரும்.
இந்த ஆசிரியர்கள் மீண்டும் மீண்டும் திருடர் கட்சிகளுக்கே வாக்கு அளிப்பார்கள்