வாசகர்கள் கருத்துகள் ( 56 )
தினமும் சூர்யநமஸ்கரம் செய்தல், கோவிலுக்கு செல்வது மற்றும் யோகா பிராணாயாமம் பயிற்சி செய்தால்தான் ஹிந்து மதத்தின் அருமை தெரியும்.
இந்தியா உட்பட உலகிலுள்ள எல்லா மத கடவுள்களும் வெறும் கற்பனையே. கடவுள் இருக்கிறார் என்பதற்கு துரும்பளவு கூட ஆதாரம் இல்லை. கடவுள் இல்லை என்ற உண்மையை சொல்வோர் எந்த மத கடவுளும் கிடையாது என்று தீர்க்கமாக சொல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் கடவுள் இல்லை என்று சொல்வது மற்ற மதங்களுக்கெல்லாம் கடவுள் இருக்கிறார் என்றாகிவிடும். மொத்தத்தில், கடுவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்ற உண்மையை எல்லோரும் உணர வேண்டும். நம்பிக்கையே கடவுள் என்பர் சிலர். நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கை கடவுள் அல்ல. இந்தியாவில், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சார்லஸ் டார்வின், ஈவேரா பெரியார் போன்ற தலைசிறந்த தத்துவ ஞானிகளின் எழுத்துக்களை கட்டாய படங்களாக வைக்க வேண்டும். கட்டுக்கதைகளை நீக்க வேண்டும். இது நடந்தால் மூட நம்பிக்கைகள், துவேஷங்கள் ஒழியும், கற்பனை உலகிலிருந்து நிஜ உலகிற்கும் மக்கள் வருவர். நாடு உருப்படும். நாம் உருப்படுவோம்.
போலீசும்,நீதித்துறையும் ஆளும் கட்சிகளின் துணையுடன் இருப்பதால் ஒரு பயனும் இல்லை .
அடுத்த படம் ரிலீஸ் ஆகும் பொது இதை ஆரம்பிக்கலாம் .அப்போது மன்னிப்பு கேட்பார் என்று நினைக்கிறேன் .
ஹிந்துக்கள்தான் யார் என்ன சொன்னாலும் மறுப்பு சொல்வதில்லேயே. இனியும் விழித்து கொள்ளவில்லை என்றால் மிகப்பெரிய மடத்தனம் வேறு ஒன்றும் இல்லை
கடவுளை நம்புவதும் நம்பாமலிருப்பதும் அவரது சொந்த விஷயம். முன்னுக்கு பின் முரணாக பேசுபவர். பேச்சுக்களில் தரமும் திறனும் இல்லை.
இருபத்தி ஒண்ணாம் பக்க பேர்வழி, அப்படிதான் நடந்துக்கொள்வான்..
புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரன் படத்தை திறந்து வைத்தது பெருமையாக இருப்பதாகவும், அந்த வாய்ப்பை வி.சி., தலைவர் திருமாவளவன் ஏற்படுத்தி கொடுத்து உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். நடிகர் சத்யராஜ் இவர் மீது இன்னும் மத்திய எந்த அரசு நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிறது உச்ச நீதி மன்றமே இவர் மீது இவர் பேசிய பேச்சுக்கு நடவடிக்கைகள் எடுக்கலாமே. மத வாதத்தை கிளப்பிவிடும் அசத்தியராஜனை உச்ச நீதி மன்றம் வெளில் விட்டு வை்ததிருப்பது நாட்டுக்கே நல்லதல்ல
"என்னோட கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்கரீங்களேப்பா" குல்லா பாயையும் பாவாட சாமியயும் இப்பிடிக் கிண்டலடிச்சா அப்பரமேட்டிக்கி எனக்கு மாமூல் எல்லாம், என்னாம்மா கண்ணு நீங்க தருவீங்களா? நீங்களும் அப்பப்பக் குடுத்துப் பாருங்க அப்பரமா இந்த அனுஷம் தியேட்டரு சத்திய ராசு ஆருன்னு காட்டரன்"
எந்த கடவுளாவது இருந்திருந்தால் காசா வில் ஒரு மதத்தைச்சேர்ந்தவர்கள் இந்த அடி வாங்கியிருப்பார்களா ?