வாசகர்கள் கருத்துகள் ( 19 )
கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடத்த, சாலையில் நடுவில் தொழுகை நடத்த அனுமதி கொடுக்கும் தமிழக அரசு, ஹிந்து மக்கள் கட்சியின், சேலம் மாவட்ட தலைவர் டி.பெரியசாமி நடத்தும் ராம நவமி ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி தராது. ஒருவேளை, தலைவர் டி பெரியசாமி என்பதற்கு பதில் ஈ வே ராமசாமி என்று பெயர் வைத்தால் கொடுப்பார்களோ என்னவோ..
நடு சாலையில் இஸ்லாமியர்கள் மத பிரார்த்தனை செய்யலாம். போக்குவரத்து பாதிக்கப் பட்டால் கவலை இல்லை. இதை நீதிமன்றம் கண்டு கொள்ளாது.
கோயமுத்தூரில் மூர்க்க தீவிரவாதி சவ ஊர்வலத்திற்கு அனுமதி, ஆனால் இதற்கு அனுமதி மறுப்பு... என்னடா நடக்குது டாஸ்மாக் டூமில்ஸ் நாட்டில்? கேடுகெட்ட ஆட்சி..
நம் நாட்டில் ஹிந்துக்கள் இரண்டாம் தர அல்ல ஐந்தாம் தர குடிமக்கள். ஸ்டாலின் சர்வாதிகார ஆட்சிக்கு அடிமைகள். இவர்கள் ஊர்வலம், பேரணி, போராட்டம் ஆகியவை நடத்த தகுதி அற்றவர்கள் என்பது தமிழக காவல் துறையின் விதி.
மீலாடி நபிக்கு ஊர்வலம் பொதுகூட்டம் அனுமதியின்றி நடத்தலாம். அமைச்சர்களும் கலந்து கொள்வரே.(அரபு நாடுகளில் கூட மிலாதுநபி க்கு விடுமுறை கிடையாது.) கோர்ட் தடுக்காது. ஏனெனில் சட்டத்தின் முன் அவர்கள் ஸ்பெஷல் சிறுபான்மை. ஆக நீதித்துறையை சீர்திருத்தம் செய்தால்தான் நல்ல முடிவு ஏற்படும்.
உண்மையான பேரை வைத்து பதிவு போடுங்க
இதே வக்போர்டு ஊர்வலம் என்றால் திராவிட மாடல் அரசு அனுமதி அளித்திருக்கும் அந்த ஊர்வலத்தில் பங்கேற்கும் இதுதானையா திராவிட மாடல் அரசின் தனி சிறப்பு மைனாரிட்டியை வாழவைக்கும் மெஜாரிட்டியாய் சாகவைக்கும்
இதுதான்யா அக்மார்க் ப்ராண்ட் சர்வாதிகார ஆட்சி.
ரமலான் ஊரவலம் என்றால் அனுமதி. அரசியல் கட்சி ஊர்வலங்களை அனுமதி. மத்திய அமைச்சர் கொடும்பாவி எரிப்பு என்றால் அனுமதி இல்லாமல் போராட்டம் பேருக்கு ஒரு வழக்கு அதன் பின் எந்த நடவடிக்கை கிடையாது அதே ஹிந்து என்றால் நடு இரவில் கைது சிறை என்ன ஆட்சி இது
இந்த இலந்திரை ஒரு மார்க்கம்
மானங்கெட்ட ஆட்சி ...அதுக்கு தி .மு. க வே சாட்சி ...