வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இதில் தப்பில்லை என்றால் எலேச்டின் நேரத்தில் இதனை திரும்ப திரும்ப ஒளி பரப்பு செய்யலாமா . இதனை போஸ்டர் அடித்து ஒட்டலாமா. அப்போது எந்த பிரச்சினையம் வராது . இந்த மானம் கெட்டவர்கள் கட்சி வளர்த்த லட்சணம் இப்போது புரிகிறதா
1949 to 1967 வரை ஈவெரா பற்றி அண்ணாதுரை பேசியவற்றையும் அண்ணாதுரை கருணாநிதி பற்றி ஈவெரா தெரிவித்த கருத்துக்களையும் இப்போது பேசினால் சும்மா விடுவார்களா?. சொல்லலாமா என்று கூட்டத்தினரை பார்த்து பல முறை கேட்ட பின்புதான் பொன்முடி ஆபாசமாகப் பேசினார். அதே போல வான்கோழி கதையைப் பற்றி விலாவாரியாக பேசுவாரா?.
கழக காவல் படையாக செயல்படுகிறது காவல்துறை.
ஆளும் கட்சிதான் போலீஸ் துறையை நிர்வகிக்கிறது.அப்புறம் இவர்கள் அவர்களின் நலன்களுக்காக மட்டும் தான் செயல்படுவர்.தன்னுடைய போலீஸ் பணியை சரிவர செய்ய முடியாத காரணத்தாலும், ஆளும் கட்சியின் எடுபுடியாக இருப்பதாலும் யாராவது இளிச்சவாயன் கிடைத்தால் மொத்த கோபத்தையும் அவனிடம் காட்டி லாக்கப் பில் இருந்து வெளியே வரும் போது பிணமாக அனுப்பி வைக்கிறார்கள்.ரௌடிகள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு துணையாக இருப்பதால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இதே நிலையை அமைச்சர் அல்லாதவராக இருந்தால் போலீஸ் கடைப்பிடிக்குமா?
உங்கள் கருத்தை எழுதியதன் மூலம் வெளிப்படுத்தியதற்கு நன்றி. வாக்களிக்கும்போது இதை நினைவில் கொள்வோம். அது மிகவும் முக்கியமானது. இந்து விரோதக் கட்சிக்கு எதிராக இந்துக்கள் வாக்களிக்க வேண்டும்.
திருட்டு பசங்க
அவர் பேசியது முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது.... இந்து மதத்தை பற்றி தவறாக பேச வேண்டும் என்றே பேசி இருக்கிறார்.... இந்துக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு !!!
விலை போன காவல்துறை என்று எழுதலாமா ? காவல்துறையினரின் வீட்டு பெண்கள் போமுடியுடன் ஒப்பிட்டு பேசலாமா ? என்ன ஒரு இழிநிலை காவல்துறையில் , இந்த நிகழ்வினை மதத்தினோடு கலந்து பார்க்காமல் ஒரு அமைச்சர் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் , இங்கே சமூக நல்லிணக்கத்தை பொன்முடி கெடுத்து விட்டான் என்பதனை மறந்த காவல்துறைக்கு எனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன் , இந்த பொன்முடியை ஆதரிப்பதால் திமுக என்னும் கட்சியை வாழ்நாளில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளுகின்றனர்
காவலாளர்களே கடற்கரை போன்ற பொது இடங்களில் வருபவர்களை ஒருமையில் அசிங்கமாக பேசுகின்றனர் சாமி. காக்கி உடைக்கும் அரசு வேலைக்கும் அவமானத்தை உண்டு பண்ணுபவர்கள். மேலதிகாரிகளுக்கு ஸலாம் போட்டு சாமானிய மக்களை அதட்டும்/மிரட்டும் இவங்கள யார் விசாரணை பண்ணுவாங்க.