வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோன்று பல கொலைக்குற்றவாளிகளின் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோன்ற வழக்குகளை துரிதகதியில் விசாரித்து ஒன்று தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கொடுக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு, ஜாமீன் ஜாமீன் என்று கொடுத்து, முடிவில் பல வருடங்கள் ஆனபிறகு குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் சரிவர நிரூபிக்கப்படாததால், இந்த நீதி மன்றம் கொலைக்குற்றவாளியை விடுதலை செய்கிறது என்று ஒரு தீர்ப்பு கொடுக்கும். அப்படி செய்தால், குற்றம் பெருகாமல் குறையவா செய்யும்? நீதிமன்றங்களின் போக்கு மாறவேண்டும்.
தேர்தலுக்கு ரொம்ப நாள் இருக்கே, இப்பவே எதுக்கு இந்த காமெடி ஆரம்பிச்சுட்டாங்க?? ஐ டி ஆபீஸில் போரடிக்குதோ??