வாசகர்கள் கருத்துகள் ( 28 )
இப்பத்தான் பட்டினப்பாக்கம் காவலர்கள் செயல் வந்திருக்கு. திருவான்மியூர் காவலர்களின் செயல்கள் எப்ப வரும். எல்லாம் TASMAC Effect இவனுடைய புகைப்படம் எங்கே, அதே ஒரு சராசரி மனுஷன் என்றால் இந்நேரம் புகைப்படம் வரலாறு கண்டிருக்கும்.
அவனது வேலையை இன்னும் பறிக்கவில்லையா.. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே அத்துமீறும் போது அவனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கியிருக்க வேண்டும் காலதாமதப்படுத்தும் ஒவ்வொரு மணித்துளியும் குற்றவாளி தப்பித்து விட வழி வகுக்கும் அதனால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
Third rate police . How will he behave if his daughter or sister faces similar situation. Horrible
அந்த போலீஸ்காரர் அப்பாவியாக நின்னுக்கிட்டிருந்தார். சிறுமிதான் அவர் கைய புடிச்சு பூத்துக்கு இழுத்துட்டு போயி ........... இப்படி ஒரு அறிக்கை நாளைக்கு வரும் பாருங்க.
இவன் பாத்ரும் ல வழுக்கி விழமாட்டான் இனம் இனத்தோடு தான் சேரும்
"டுமிழகத்துல சட்டம் ஒழுங்கு மட்டுமா சூ...ப்பரா இருக்குது ?
நந்தா படத்தில் சூர்யா கொடுக்கும் தண்டனைதான் இதற்கு தீர்வு.அடுத்தவன் அரிப்பெடுத்து அலையும் போது, ஐயோ அந்த உறுப்பையே பொது வெளியிலே அதுவும் கூட பொறந்த பொறப்பாலேயே அறுத்திருவாங்களே என்கிற பயம் வரணும்.
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்பார்கள் ..... துக்ளக்கார் வழங்கி வரும் விடியல் ஆட்சியில் .....
இது தான்டா திராவிஷ மாடல் வேலியே பயிரை மேய்ந்த கதைதான்.
அண்ணா பல்கலை. விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் பயம் இருந்திருக்கும். பெண்கள் விஷயத்தில் ஜெயலலிதா ஆட்சியே சரி..