வாசகர்கள் கருத்துகள் ( 53 )
இரண்டு பெரிய கட்சிகளும் புறக்கணித்தால் ஒரு சீட் கூட தேற மாட்டார்
ஒருவேளை தீமுக்காவுக்கு மட்டும் ஏன் ஊழல் செய்யும் வசதி வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும், தங்களுக்கும் சேர்த்து கொடுக்கப்பட வேண்டும் என்ற அங்கலாய்ப்பாக இருக்கலாம். ஒற்றுமையில்லாத பழைய மாணவர் மற்றும் புதிய மேதைகள் கண்டமேனிக்கு அடித்து அந்தச்செய்தி அனைவருக்கும் தெரிவதால் வந்த பொறாமையாகக்கூட இருக்கலாம்.
யாசகம் கேட்பதை நாசுக்காகக் கேட்கிறார். "குட்டி இளவரசர் இன்பா வாழ்க" என்று காலை சுற்றிக் கொண்டு ஸாரி கோஷம் போட்டுக் கொண்டு கிடப்பார்
திருமா அவர்களே நீங்கள் கம்பு சுத்த வேண்டியது உங்கள் கூட்டணி தலைவரை நோக்கித்தான். வெறும் காற்றில் கம்பு சுத்துவதால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. திரும்பி உங்கள் தலைவரை நோக்கி சுற்றுங்கள்
ராமதாஸ் dmk கூட்டணிக்குள் வருவார் .திருமா வளவன் வெளில போவார் .இது தான் வரும் சட்டசபை தேர்தலில் நடக்கும்
நல்லா கம்பு சுத்து. ஆனால், வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பே..இல்லை. அது உமக்கும் தெரியும். உன் இனமக்களை எத்தனை காலத்துக்கு ஏமாத்துவ?. இதுக்கே தலை சுத்துதே
இறுதி வரை திமுகவிடம் அடிமையாக இருந்து 6 சீட்டு பெற்று கொள்ளுவோம் என்பதை சுருக்கமாக சொல்லாமல் பெரிதாக விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.
திருமா திமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்து பிஜேபி தலைமையில் இயங்கும் அதிமுக அணியில் இணைவது நல்லது. அல்லது குறைந்தபட்சம் விஜய் அணிக்கு செல்வது நல்லது. திமுக அணியில் இருந்தால் செல்லாக்காசாகி விடுவார்.
"பிஜேபி தலைமையில் இயங்கும் அதிமுக அணி" யா? எது? ஓ பி எஸ் சின் அதிமுக வா? பிஜேபி யுடன் சேர்ந்ததால் காணாமல் போன லிஸ்ட் : அதிமுக, பாமக, வாசன், சரத்குமார், ஓ பி எஸ், பரிவேந்தர், ஜான் பாண்டியன். இந்த லிஸ்டில் திருமா வும் சேர்ந்தால் நல்லது. திமுக வின் எக்ஸ்ட்ரா லக்கேஜ் குறையும்.
dmk வில் இருந்து யார் வெளியில் போனாலும், மற்ற கட்சிகளை விழுங்க நினைப்பதை விடாத வரை,தாமரை வெற்றி பெறுவது கடினம்
சரியாக சொல்லியிருக்கிறார். தி மு க கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி அதன் வல்லமை காட்ட அவசியமில்லை. அதிகார பங்கும் தேவையில்லை. மக்களை நேசிக்கின்ற அக்கைறையுள்ள கட்சிகள் தி மு க வில் கூட்டணியில் உள்ளன. அதனாலே தமிழ்நாடு மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டாலும் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
சிறப்பான பதிவு. உண்மையும் இது தான். வாழ்த்துக்கள்.
நீட் தேர்வு இன்னும் ரத்துபடி ஆகல... ரகசியம் தெரியும்னு சொன்ன அந்த திருட்டு பயல கேட்டு சொல்லுங்க... இளம் விதவைகள் எண்ணிக்கை அதிகமா இருக்கு...
யாரு.... பத்து தோல்வி பழனிசாமி அவர்களை தான் கூறுகிறார் போல் தெரிகிறது.... இனிமேல் திமுக விரட்டி விட்டால்.... அங்கேயும் உள்ளே எடுக்க மாட்டார்கள்..... நம்ம நிலைமை..... திண்டாட்டம் தான்.