வாசகர்கள் கருத்துகள் ( 11 )
காரணம் ஒன்று தான் ஏன் படிக்க வேண்டும்? அறிவாற்றலை மேம்படுத்தி அதன்மூலம் நல்ல வேலையை பெற்றிட ஆனால் பேராசை யாரை விட்டது 95% அசத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு அரசால் எப்படி அறிவார்ந்த சமுதாயம் உருவாக்க முடியும்? எல்லா துறைகளிலும் ஒழுக்கமின்மை அதிகம் தவறு செய்தால் பாரபச்சமின்றி தண்டனை கொடுக்க வேண்டும். தேர்ச்சி பெற்று மாணவ மாணவிகள் உண்மையில் அதற்கான தகுதியோடு பெறவேண்டும் எப்படியாவது ஒழிந்து இப்படிதான் என ஒழக்க நெறியோடு வாழ கற்றுத் தரவேண்டும் அது தான் உயர்வான கல்வி. எல்லாம் போலியாக தோன்றுவதில் மெய்யறிவு தொலைந்து பொய்யறிவு மேலோங்குகிறது. பேராசையால் பெற்றோர்களும் மற்றவர்களும் இந்த நிலையை உருவாக்கி உள்ளனர்.
தொழில் நுட்ப படிப்பை நல்ல முறையில் படித்தால் பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்ற கனவுடன் சேரும் எஞ்சினீரிங் கல்லூரி மாணவர்களுக்கு உரிய வேலை கிடைப்பதில்லை. அதற்கு பல காரணிகளை சொல்லலாம். ஆனால் மாணவர்களை வேலை பார்ப்பவர்களாக மாற்றுவதற்கு பதிலாக குறைந்த -பட்சம் பத்து பேருக்கு வேலை தருபவர்களாக, தொழில்முனைவோர்களாக அவர்களை மாற்ற வேண்டும். கல்வி நிலையங்கள் அதில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். இனி வரும் காலங்களில் பாலிடெச்னிக் கல்வி ஏட்டளவில் மட்டுமே இருந்தால் மாணவர்களுக்கு சேர்வதில் நாட்டம் இருக்காது. மாணவர்களும் படித்து முடித்து தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டவேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சி பெரும்.
ITI இல் தொழில் கல்வி படித்தவர்கள் கூட ஏதாவது சுய தொழில் துவங்கி நிம்மதியா வாழ்கிறார்கள். வீடு நிலங்களை விற்று என்ஜினீயரிங் பாலிடெக்னிக் படித்தவர்கள் வெள்ளைக்காலர் வேலைக்கு முயற்சித்து ஏமாந்து டெலிவரி கூரியர் வேலைக்கு சென்று விடுகிறார்கள். கல்வித் தந்தைகளுக்கு மட்டுமே பல கோடி லாபம்.
CORRECT...
ITI இல் தொழில் கல்வி படித்தவர்கள் கூட ஏதாவது சுய தொழில் துவங்கி நிம்மதியா வாழ்கிறார்கள். வீடு நிலங்களை விற்று என்ஜினீயரிங் பாலிடெக்னிக் படித்தவர்கள் வெள்ளைக்காலர் வேலைக்கு முயற்சித்து ஏமாந்து டெலிவரி கூரியர் வேலைக்கு சென்று விடுகிறார்கள். கல்வித் தந்தைகளுக்கு மட்டுமே பல கோடி லாபம்.
Advance congratulation for upcoming VIPs..
கொள்ளையடித்த பணத்தில் உருவாக்கப்பட்டவைதானே.
எனக்கென்னவோ டவுட்டு வருது. பாலிடெக்னிக் கல்லூரியில் மூணு வருஷம் பீஸ் குறைவு .இஞ்சி காலேஜ்ல நாலு வருஷம் பீஸ் அதிகமாக வசூலிக்கலாம். அதுனாலதான் பாலிடெக்னிக்கை இஞ்சி காலேஜா மாத்த விரும்பறாங்க.
எல்லா அரசியல்வாதிகளின் கல்லூரிகளுக்கு கோவிந்தா .
என்ன பண்ணப் போறீக?
படிச்சதுக்கு வேலை கிடைக்குமா இல்ல எல்லாரும் ViPs வேலை இல்லா பட்டத்தாரிகளா இருப்பாங்களா சாமி