வாசகர்கள் கருத்துகள் ( 6 )
யாரையோ காப்பாற்ற பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
திரு பொண்மாணிக்கவேல் மிகச்சிறந்த ஆண்மீகர் மிகச்சிறந்த அதிகாரி இந்த பாஷா தில்லுமுல்லுக்காரனாக இருப்பார், முடிவில் தெரியும்
கடவுள் நேர்ல வந்து கேட்கபோறதில்ல, நம்ம சிறியவர்ல இருந்து பெருசுங்க வரைக்கும் ஏமாத்தி எப்படியெல்லாம் லஞ்ச பணத்த சம்பாதிக்கலாம்னு நினைக்கிற காவலர்கள் எல்லாம் கர்மா பத்தி நினைச்சாவே போதும். தனக்கும், தன்னை சார்ந்து இருக்கிறவங்களுக்கும் வர்ற health issues குறையும்.
பொன் மாணிக்கவேல் யோக்கியன் என்று நினைத்தோம் அவர் மேலயே cpi வழக்கு பதிந்து உள்ளது என்ன நடக்குது ?
பொன் மாணிக்கவேல் போன்ற நேர்மையான போலீஸ் அதிகாரிகள் மீதே குற்றச் சாட்டை வைப்பவன் ஓர் திருட்டு வழி வந்தவனாகத்தான் இருப்பான்
அப்போஸ்தலின் ஷாம்லின் ஒனக்கு 200ரூவா வந்துடுச்சா? 21ம் பக்கம் படிச்சிருக்கியா?