வாசகர்கள் கருத்துகள் ( 20 )
திமுகவுக்கு ஆதரவாக கருத்து எழுதுகிறவர்களெல்லாம் இவருக்கும் ஆதரவாக கருதுகிறீர்களே. கொஞ்சம் மனசாட்சியோடு கட்சியை மறந்தும் கருத்து எழுதலாமே.
குஜராத் கலவர தீவிரவாதிகளை விடுதலை செய்து விழா எடுத்த குஜராத் மாநில பாஜக அரசையும் அப்போதே இதேபோல் கண்டித்து இருந்திருந்தால் நியாயம்! அப்போது மௌனம் காத்தது ஏனோ?
மூர்கன்கள் எப்போதும் நம் நாட்டிற்கு நல்லது நினைத்தவர்கள் அல்லர். அவர்கள் உடம்பில் ஓடுவது வன்மம், விஷம். அவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் இல்லையெனில் கோவையை மீண்டும் அழித்துவிடுவார்கள். ஒரு தீவிரவாதிக்கு 2000 பேர் கூடுகிறார்கள் என்றால்,இன்றுவரை எத்தனை தீவிரவாதிகள் உருவாக்கப்பட்டிருப்பார்கள். இனி கோவையை அந்த கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
அந்த இரண்டாயிரம் பேரும் அவரை தேச பக்தர்களாக நினைத்திருக்கிறார்கள் என்று தான் பொருள்
ஆகமம் என்று சொல்லி ஹிந்துக்களிடம் ஆன்மீக பாகுபாட்டை காட்டுவது குண்டு வைப்பதை விட கொடியது
சம்பந்தம் இல்லாத உன்னுடைய இந்த கருத்து திராவிட மாடலய்விட கொடியது
இன்று எனது வயலில் ஒரு கரும்பன்றி இறந்து கிடந்தது , அது இவ்ளோ நாள் நான் விவசாயம் பண்ணி வந்த பயிர்களை அழித்து கொண்டிருந்தது , இறந்து கிடந்த அந்த பன்றிக்கு இறுதி ஊர்வலம் நடத்தி புதைத்தேன் , ஆனால் கூட்டமே இல்லை
அந்த இறந்து கடந்த கரும்பன்றியை உணவாய் நினைக்கிற இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கிருமிகளை கூட நீங்கள் பார்க்க முடியவில்லையா?
26 வருஷம் முன்னாடியே தூக்கில் போட்டிருந்தால் ஒரே எழவாப் போயிருக்கும். நமது உளுத்துப் போன சட்டங்களால் நாடே சீரழியுது.
இதில் காங்கிரஸ், vck போன்ற கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டையும், நடந்த இந்த நிகழ்விற்கு ஆதரவா என்பதனையும் விளக்கிட வேண்டும்.
Krishnamurthy Venkatesan அவா்களே, அதில் என்ன சந்தேகம். கண்டிப்பாக vck, khancross, commis ஆதரவு இதற்கு உண்டு. நாளை இவர்கள் தைரியமாக சொல்வார்கள் எங்களுக்கு அமைதி மார்கத்தின் ஆதரவு போதுமென்று. இந்துக்களாகிய நாம் செய்வதறியாது நிற்கும் காலம் வெகு தூரமில்லை. Keralaவில் ஏற்கனவே நடந்தேரிக் கொண்டிருக்கின்றது.
தமிழக மக்கள் திருந்துவார்களா? அப்படி தான் இருப்பார்கள்
வளர எவ்ளோ பேருதவியா இருந்திருக்காரு. இவருக்கு இவ்வளவு மரியாதை செய்யலேன்னா எப்புடி ஓட்டு வுழும்? 2026 தேர்தல் நெருங்கிட்டிருக்கு வேறே
ஆமாம் RSS அமைப்பை நீங்கள் தான் யோக்கிய சிகாமணிகளாக காட்டுகிறீர்கள்
கேவலமான கேடுகெட்ட தீவிரவாதிகள ஆதரிக்கின்றவர் எப்படிப்பட்டவர் , குண்டு வைத்து 58 பேரை கொலை செய்த அயோக்கியனுங்களை ஆதரிக்கின்றவங்க