வாசகர்கள் கருத்துகள் ( 11 )
4 லட்சம் கோடியா இருந்த கடனை 9 லட்சம் கோடியாக்கியாச்சு..... மத்திய கொடுக்கும் காசை மொத்தமும் நம்மகுடும்ப கணக்குல வரவு வச்சாச்சு....... அப்புறம் என்ன பழிய மத்திய அரசுமேல அடிமை ஊடகங்களை வைத்து போடவேண்டியதுதான்
Thanking ancestor is ok, but the Govt has to manage day to day irrigation issues of the farmers and ensure proper planning happens for long term storage and distribution of water. Those aspects are to be monitored by the higher ups. Are they doing it with utmost concern for the farmers welfare? I doubt NO. Let the CM first dismantles Corruption that is existing everywhere which is a curse for TN.
அணைகளை புறக்கணிக்கும் தமிழக அரசு, தமிழக விவசாயிகள் கவலை என்பது தலைப்புச் செய்தி. இன்றைய தீய, ஊழல் திமுக ஆட்சியில், தமிழகத்தில் விவசாயிகள் மட்டுமா கவலைப்படுகிறார்கள்? லஞ்சம் கொடுக்காமல் காரியம் எதுவுமே ஆகவில்லையே என்று சாமானியர்கள் கவலைப்படுகிறார்கள். வாக்குறுதிப்படி செய்யவில்லை என்று ஆசிரியர்கள் கவலைப்படுகிறார்கள். கொராணா காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர் மனைவிக்கு அரசு வேலை தருகிறோம் என்று தேர்தலில் கூறியவர்கள் நான்கு வருடங்கள் சென்றும், ஊழல் ஒன்றே லட்சியம் என்று ஆட்சிசெய்யும் ஊழல் அரசு இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்று மருத்துவத்துறையில் உள்ளவர்கள் கவலைப்படுகிறார்கள். சாராயக்கடையை மூடுவோம் என்று உறுதிமொழி கொடுத்துவிட்டு அதைச்செய்யாமல், மேலும் குடிகாரர்களை உருவாக்குவது என்று அரசு முனைந்துகொண்டிருப்பதால், சரியான வேலையாட்கள் கிடைக்கவில்லை என்று வணிகர்களும், தொழிலதிபர்களும் கவலைப்படுகிறார்கள். அதனால் வடமாநிலங்களிலிருந்து வேலையாட்களை கொண்டுவந்து அவர்கள் வியாபாரம், உற்பத்தி செய்துவருகிறார்கள். அறநிலைத்துறையின் கேடுகட்ட செயல்களினால், கோவில்களில் நிம்மதியாக தெய்வத்தை வழிபடமுடியவில்லை என்று பக்தர்கள் கவலைப்படுகிறார்கள். அரசு பள்ளியை கட்சி இடமாக பாவித்து திருட்டு திமுக கட்சி விளம்பரத்திற்காக உபயோகப்படுத்துகிறார்கள், அதனால், அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு கெடுகிறது என்று பொதுமக்களும், ஆசிரியப்பெருமக்களும் கவலைப்படுகிறார்கள். சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீரழிந்து உள்ளது, அதனால் பெண்கள் வெளியே சுதந்திரமாக போகமுடியவில்லை, என்று பெற்றோர்களும், கணவன்மார்களும், மற்றும் பொதுமக்களும் கவலைப்படுகிறார்கள். சாதிக்கலவரங்களை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்க்கிறது என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். சட்டத்தைப்பாதுகாக்க வேண்டிய காவல்துறை திமுகாவின் அடிமை ஏவல் துறை ஆகிவிட்டது என்று அனைத்து மக்களும் கவலைப்படுகிறார்கள். மொத்தத்தில், இலவசத்திற்கு ஆசைப்பட்டு, அவசரப்பட்டு இந்த கேடு கேட்ட ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டோமே என்று தமிழக மக்களே இப்போது கவலைப்படுகிறார்கள்.
எல்லாத்துக்கும் காரணம் அந்த அரசை போய் கேளு
திமுக தண்ணீர் அணையினை கவனிக்க நேரமில்லை, ஆர்வமில்லை
மத்திய அரசு பணமே தருவதில்லை , பின்னர் அணைகளை எப்படி பராமரிப்பது ?? / பணம் எல்லாம் உபி , பீகார் கு போகுது .
எவ்வளவு அணைகள் திமுக கட்டியுள்ளனர். இன்றுவரை முல்லை பெரியாறு அணை பிரச்சினை தீரவில்லை. இவர்களது தோழமை கட்சிகள் மட்டுமே ஆண்டு வந்துள்ளது. இப்படியே எத்தனை காலம்தான் ஏமாற்று வருவீர்கள்.
பணத்தை சுருட்டுவதை மட்டும் பார்த்துக் கொண்டு அரசியல் செய்யும் இந்த திராவிடக்கூட்டத்திற்கு மற்றபடி அணையாவது ? கணையாவது்?? மக்கள் எக்கேடு கெட்டு போனாலும் அவர்களுக்கு கவலை இல்லை..
ONGC ஐ எதிர்ப்பதை இந்த விவசயிகள் கை விடவேண்டும். தமிழன் ONGC ஐ எதிர்த்தால் , எல்லோரும் சைக்ளில் செல்ல வேண்டும். இலவச மின்சாரம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.
This is a wrong propaganda, supported by anti-DMK people. Only a month back, our Honble CM went to UK and honoured the family of Colonel John Penny Cuick, who was instrumental in constructing in Mullai Periyaar Dam, 135 years back, around year 1890. This project helped irrigating various Tamilnadu districts today, such as Madurai, Dindigul, Theni, Ramanathapuram, Sivagangai. Which CM, in which part of the world will do this thankful act, like going from one part of the world to another part of the world, to thank ancestors? Those who complain about our CM, please turn back the pages of History book, read all the pages and then comment.
இந்திய முன்னேறவேண்டுமானால் மீண்டும் பிரிட்டிஷ் வந்தால்தான் முடியும், நம் கான்ஸ்டிடூஷன் இந்த அரசியல் போக்கிரிகளுக்கு துணைபோகிறது