வாசகர்கள் கருத்துகள் ( 21 )
கூட்டணி சேர்ந்து விட்டோம் னு சிம்பலிக்க சொல்லுறாங்க பிரேம் லதா ஜி மேடம்.
கரீட்டா சொல்லிப்போட்டீங்க . தமிழ் தமிழர் ன்னு கூவிக்கிட்டே தமிழர் பாரம்பரிய உடை அணிந்தால் ராசி பலன்படி சேதாரம் அதிகமாயிடும்ன்னு சொன்னதைக்கேட்டு பேன்ட் போட்டு கையில் கருங்காலிக் கம்போட சுத்தற ஆளோட பகுத்தறிவை என்னன்னு சொல்றது?
விஜயகாந்த என்கிற நாராயண் சாமி நாய்டுவ வச்சி இந்த அம்மா முதல்வராக திட்டம் பலிக்குமா?
பகுத்தறிவு பல் இளிக்குது
ராமர் அணிலுக்கு கோடுபோட்டானு சொன்னா நம்பும் கூட்டம், ஐயாறு சொன்னாதான் கடவுளு வருவாருன்னு சொன்னா கேட்க்கும் கூட்டம், இங்க வந்து மூடநம்பிக்கையை பத்தி பேசுரானுங்,
அப்போ இதுக்குமுன்னால வாழ்க்கைல சாதிச்சவங்க எல்லாம், திறமை, முயற்சி, முன்னேற்றம், தியாகம் செஞ்சது எல்லாம் சும்மாவா ?? குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா, தம்பி புரிந்து நடந்து கொள்ளடா. நம்பிக்கை வேறு, நடைமுறை வேறு. அப்போ கருங்காலிய கையில் வெச்சிக்கிட்டு வீட்டுலயே சும்மா உட்க்கார வேண்டியது தானே. வயிறு தானே நிறையுமே ??
கருங்காலிகள் கருங்காலி வைத்துக்கொள்ளும்.. விஜயகாந்தை கீழே தள்ளி அவர் எழ முடியாமல் செய்து கருங்காலி இந்த அம்மையார்
பொம்பள கேடி .
ஸ்டாலினும் பிரேமலதாவும் படிக்கிற காலத்துல ஒழுங்கா படிச்சிருந்தா இந்த மாதிரி மூட நம்பிக்கையில் விழுந்திருக்க மாட்டிங்க
ஏனுங்க அம்மணி, நம்ம தனபாலு அண்ணாச்சிக்கு டவுட்டு வந்துட்டாம் . உங்களை சுத்தி பெரிய கருங்காலி கூட்டமே இருக்கும்போது கையில தனியா எதுக்கு கருங்காலின்னு கேக்காக .