வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நல்வரவு
தஞ்சைப் பெரியகோயிலுக்கும் வரவேண்டும்.
பிரதமர்,தமிழகம் வருகையின் போது காரைக்கால் பேரளம் அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடக்கி வைப்பார் என்ற செய்திகள் வந்ததே என்னாச்சு?
தஞ்சய் தானே கங்கைகொண்ட சோழபுரம் என்பது. அந்தக் கோயிலுக்குள் அரசியல்வாதிகள் செல்வதற்கு தயக்கம் காட்டுவார்களே. பதவி பறிபோய்விடும் என்ற மூடநம்பிக்கை மோடியின் விஷயத்தில் நிஜமாகவே நடந்து விடப் போகிறது ஏனென்றால் அவர் 75 வயதை கடக்க போகிறார் அவரை வெளியேற்ற பலர் துடித்துக் கொண்டுள்ளனர்.
ஜெய் ஸ்ரீராம்..... ஹர ஹர மகாதேவ....
பயண திட்டத்தால் பாஜாகா பலன் அடையுமா என்ற கேள்வி எழுகிறது
கேள்வி எழுப்ப உனக்கு எந்த தகுதியும் இல்லை இருநூறு ரூபாய் சிவநாயகம்
பாஜகவிற்கு பலன் இருக்குமா இல்லையா என்பது முக்கியம் இல்லை. இந்துக்கள் இடையே ஒற்றுமை மேலும் வலுப்பெறும். திராவிட கட்சிகள் பலவீனம் அடையும். திமுகவினர் வாய் விட்டு அவப் பெயர் வாங்கப் போவது நிச்சயம்.
தஞ்சைப் பெரிய கோவிலுக்கு வந்தால் உலகமே பலன் பெறும்.
விவேக், ஆம் எல்லா இந்துக்களும் பலன் பெறுவர். பெருவுடையார் தவறான நபர்களுக்கு என்ன கொடுப்பார் என்று எல்லோருக்கும் தெரியும்.. 75 வேறு அருகில் உள்ளதே
மேலும் செய்திகள்
வரும் 27ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
12-Jul-2025