வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கண்துடைப்பு வழக்கு போடப்படும். இவர்களுக்கு வேண்டியவங்க நடத்தற ஸ்கூல் .
பெரீரீய்........ய கருப்பன் விஷயத்தை குழிக்குள் ஆழபுதைத்திடுவார்
பணம் கொடுத்தால் எல்லா குற்றங்களையும் மறைக்கும் காவல்துறைதான் இந்நாட்டில் செயல்படுகின்றது சாமி. காக்கிச்சட்டை போட்ட அதிகார பிச்சைக்காரர்களும் சட்டத்தை அவர்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள் தேவையில்லாத கேள்விகளை கேட்டும், ஒருமையில் பேசியும். .
இப்போது எங்கள் தானை தலைவர் இருந்திருந்தால் ..அற்புதமாக கடிதம் எழுதி பிரச்சினையை திசை திருப்பியிருப்பர்.. ஏன் இதே போன்ற சாவுகள் மொகலாயர்கள் ஆட்சியில், பிரிட்டிஷ் காரர்கள் ஆட்சியில் கருமை வீரர் காமராஜர் ஆட்சியில், அருமை நண்பர் எம்ஜிஆர் ஆட்சியில் அம்மையார் ஆட்சியில் நடக்கவில்லையா .அப்போது ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருந்தன .இது சாமானியனின் ஆட்சி என்பதாலேயே ..ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுத்தி விடலாம் என்று உயர் சாதியினர் மனப்பால் குடிக்கிற்றனர்.. இதை கேட்டவுடன் உடன்பிறப்பே உனக்கு விலாநோக சிரிக்க தோன்றுகிறதல்லவா? சிரித்துக்கொண்டே கழக வளர்ச்சி நிதியை தலைமை கழகத்திற்கு அனுப்பிவை ..
பள்ளி கல்வித்துறையில் அறுபது சதம் மேல் மதம் மாற்றும் கும்பல் ....இந்த துறை மத மாற்றிகள் பிடியில் ....இது மாறாத வரையில் இந்த துறை உருப்பட வாய்ப்பே இல்லை ...
இது என்னய்யா விடியல் அரசாங்கம் நடக்குது ??....இந்த விடியல் பள்ளித்துறையை விட கேவலமான ஒரு துறை தமிழ் நாட்டில் கிடையாது ...மாணவன் உடலை மருத்துவமனையில் போட்டுவிட்டு பள்ளி நிர்வாகத்தினர் ஓட்டமாம் .....வேறு ஒரு சம்பவத்தில் மாணவன் இறந்து விட்ட நிலையில் அதை மூடி மறைக்க பள்ளி நிர்வாகம் கட்டுக்கதை ......போலீசாரும் அவர்களுக்கு ஆதரவு .....இந்த ஆட்சி வந்ததிலிருந்தே பள்ளி கல்வி துறை படு மோசமாக சீரழிந்தது ....
தமிழக மக்கள் தொகையை குறைக்க அரசு ஆவண செய்து கொண்டிருக்கிறது ..வேறு என்ன சொல்வது
50% of Police personnels are accused these days, may be they are fed up of charging criminals n they have started performing the same... crime everywhere in TN under the able administration of TN DAD(A).
காவல்துறை என்று ஒன்று இருப்பது தலைவலிதான் , பேசாமல் அதனை கலைத்துவிட்டு அதற்குண்டான அமைச்சரும் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யவேண்டும்
தமிழக காவல்துறை மிகவும் திறமை மிக்கது ..ஆனால் அதை நிர்வகிப்பவர்கள் அரசியல் வாதிகள் ..ஒரு ஐ பி எஸ் அலுவரை எட்டாவது தாண்டாத தற்குறி ஆணை பிறப்பித்து கட்டு படுத்ததும் ... என்ன செய்வது
மேலும் செய்திகள்
சிங்கம்புணரி அருகே பள்ளி மாணவர் இறப்பில் மர்மம்
01-Jul-2025